சூடான் நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவும் நிலையில் அங்கு சிக்கியிருந்த இலங்கையை சேர்ந்தவர்களின் முதல் குழு, சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்கு பாதுகாப்பாக…
செய்திகள்
சுனாமி எச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் தொடர்பில் அவதானம் தேவை!
நாட்டின் கரையோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் செயலிழந்தால் எதிர்காலத்தில் அபாயகரமான சூழல்கள் ஏற்படக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின்…
இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்த முடியும் – மத்திய வங்கியின் ஆளுநர்!
இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க…
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (26.04) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்…
‘நாட்டின் கல்வி முறையை சீர்குலைப்பதற்கு யாருக்கும் இடமளிக்க மாட்டேன்’ – ஜனாதிபதி!
நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு…
O/L பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் – கல்வியமைச்சர்
திட்டமிட்டபடி மே மாதம் 29 ஆம் திகதி கல்வி பொதுத்தராதர பரீட்சசைகள் இடம்பெறுமென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று(25.04) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தொடர்கிறது!
பண்டிகை காலத்திற்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு…
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை ஆயர்களின் தலைவரிடம் கையளிக்கப்பட்டது
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை பொது பாதுகாப்பு அமைச்சர் ரிறான் அலசினால் இன்று(25.04) கத்தோலிக்க…
ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருத வேண்டாம் என ஐ.நா கோரிக்கை!
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு இலங்கை அரசாங்கத்திடம் ஓரினச்சேர்க்கை மற்றும் LGBT (Lesbian, gay, bisexual, and transgender)…