ரணிலே பொது வேட்பாளர் – பிரசன்ன ரணதுங்க

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தனது பொது வேட்பாளருக்கான தெரிவு என அரசாங்கத்தின் பிரதம கொரோடாவும், அமைச்சருமான பிரசன்ன…

சில இடங்களில் கடும் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில்இன்று (25.04) மாலை அல்லது இரவு…

நாட்டில் ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து முறையாக ஆராய வேண்டும்!

இலங்கையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பேராதெனிய பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கே 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (25.04) பதிவாகியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உள்ளூர்…

ஜனாதிபதி நிதியத்திற்கு 2 மில்லியன் ரூபா நிதி நன்கொடை!

கிங்குசல ஆய்வுச் சங்கத்தின் ஸ்தாபக தலைவரும் ஓய்வுபெற்ற வலயக் கல்வி பணிப்பாளருமான சரத் சேனநாயக்கவினால் தனது ஆவணப்படுத்தல் மற்றும் விரிவுரைகள் ஊடாக…

இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் தென் கொரியா!

இலங்கையின் வரலாற்றில் அதிகூடிய எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் தென் கொரியாவிடமிருந்து கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இவ்வருடத்திற்கான அதிகூடிய…

கடவுளை சந்திக்க பட்டினி கிடந்து உயிரிழந்த மக்கள் – கென்யாவில் சம்பவம்!

கென்யாவில் இறைவனை சந்திப்பதற்காக பட்டினி கிடந்து உயிரிழந்தவர்கள் என சந்தேதிக்கப்படும் 47 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

வெளிநாட்டு பயணிகளுக்கு பிரத்தியேக கருமபீடங்கள்!

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வருகை தரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பிரத்தியேக கவுன்டர்கள் இயங்கும் என குடிவரவு…

முட்டைகளின் மாதிரி பரிசோதனை இன்று!

இந்தியாவில் இருந்து கடந்த 19ம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மில்லியன் முட்டைகளின் மாதிரிப் பரிசோதனை இன்று (24.04) நடத்தப்படவுள்ளதாக அரச…

அரசியல் கட்சிகளிடையே இன்று விடேச கலந்துரையாடல்.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (24.04) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக…

Exit mobile version