ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க உட்பட 5 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக…

போர்த்துக்கல் லிஸ்பன் முஸ்லிம் நிலையத்தில் கத்திக் குத்து!

போர்த்துக்கல், லிஸ்பனில் உள்ள இஸ்மாயிலி முஸ்லிம் நிலையத்தில் இரண்டு பெண்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் உடனடியாக அறியப்படாத…

நலன்புரி விண்ணப்பங்களின் தகவல்களைச் சரிபார்க்கும் செயல்முறை நிறைவு!

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் சரியான தகவல்களை வழங்கி பலன்களை இழப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு விண்ணப்பதாரிகளிடம் கோரிக்கை ஜனாதிபதி ரணில்…

பிட்ஸ் எயார் நிறுவனத்தின் விமானச் சேவை அதிகரிப்பு

இலங்கையின் முதல் தனியார் சர்வதேச விமானச் சேவையான FitsAir, நிறுவனமானது கொழும்பிலிருந்து டுபாய்க்கு தனது விமானங்களின் சேவையினை அதிகரித்துள்ளது. மார்ச் 26…

பேருந்து கட்டணம் 12.9 சதவீதத்தால் குறைப்பு!

நாளை (30) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 12.9 சதவீதத்தால் குறைக்கப்படும் என பிரதி போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.…

முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்!

நாளை (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணம் 20 ரூபாவினால் குறைக்கப்படும் என முச்சக்கர வண்டி சாரதிகள்…

பஸ் கட்டணங்களில் மாற்றம்!

நாளை (30 .03) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக என போக்குவரத்து அமைச்சர்…

நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும்!

நாட்டின் நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட…

எரிபொருள் விலை குறைப்பு!

இன்று (29.03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, பெட்ரோல்…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் இன்று(29.03) அதிகாலை 5.49 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக…

Exit mobile version