இன்றும் மழையுடன் கூடிய வானிலை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (14.03) லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

கடற்கரையைப் தூய்மைப்படுத்தும் திட்டம் மட்டக்குளி, காக்கைத் தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பம்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீயினால் இலங்கையின் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட…

குழந்தைகளை பராமரிக்க புதிய பாதுகாப்பு மையம்!

புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாதவர்களுக்காக, குழந்தைகளைப் பராமரிப்பதற்கு தேவையான பாதுகாப்பான நிலையமொன்றைத் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகளிர் மற்றும்…

தொழுநோயாளர்களை அடையாளம் காணும் புதிய திட்டம்!

தொழுநோயாளிகளை அடையாளம் காணும் முகமாக வீடுகள் மட்டத்தில் மக்களை பரிசோதனை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழுநோய் எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக…

மீண்டும் அதிகரிக்கும் காற்றுமாசுபாடு!

பத்து மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் நேற்று (12.03) காற்று மாசுபாடு மோசமான அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.…

எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்க திட்டம்!

ஏப்ரல் மாதம் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (13.03) தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், தெற்கு,…

‘விளையாட்டு துறையில் பெரும் மாற்றங்கள் செய்ய தயார்’ – ரொஷான் ரணசிங்க-

ஓர் விளையாட்டை, குழுவை உருவாக்கும்போது எதிர்கொள்ள வேண்டிய பல சவால்கள் எண்ணிலடங்காதவை அதை நான் அறிவேன். விளையாட்டை செய்வோம், விளையாடச் செய்வோம்.…

மற்றுமொரு சீன சுற்றுலாப் பயணிகள் குழு இலங்கை வருகை!

கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் முதல் முறையாக, சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து சீன சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை…

புகையிரத கழிவறைக்குள் பச்சிளம் குழந்தை மீட்பு!

கொழும்பு – மட்டக்களப்பு புகையிரதத்தின் கழிவறையில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (10.03) இரவு 7.00 மணியளவில் கோட்டை…

Exit mobile version