இன்றும் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி,…

“ஹரக் கட்டா” மற்றும் “குடு சலிந்து” நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்!

மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட நந்துன் சிந்தக எனும் “ஹரக் கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிக எனும் “குடு சலிந்து” ஆகியோர் இன்று…

13 அலுவலக ரயில் சேவைகள் வழமைபோல் இயங்கும்!

பயணிகளின் செளகரியம் கருதி இன்று (15.03) அவிசாவளை, சிலாபம், ரம்புக்கனை, கணேவத்தை, மஹவ, கண்டி, பெலியத்த, காலி, அளுத்கம மற்றும் களுத்துறை…

யாழ் பல்கலை மாணவர்களுக்கு பாராட்டுகள் – மனோ எம்.பி

பயங்கரவாத தடை சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979ல் உருவாகியது. ஏறக்குறைய 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள்,…

மலாவியில் புயலில் சிக்குண்டு பலர் பலி!

மலாவியில் ஃபிரடி புயல் ( Freddy Storm) தாக்கியதில் 99 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 134 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

வீடுகள் உட்பட பல வர்த்தக நிலையங்களில் சொத்துக்களை திருடிய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ‘கோட்டா’ என்ற புனைப்பெயர் கொண்ட…

அரச பணியாளர்களின் விடுமுறைகள் ரத்து!

அரசு ஊழியர்களின் விடுமுறைகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அத்தியாவசிய பொது சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொது சேவையாக நியமிக்கப்பட்ட புகையிரத சேவைகள்…

தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டன!

மேல் மாகாணத்தில் நாளை (15.03) நடைபெறவிருந்த பாடசாலை தவணைப் பரீட்சைகளை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (15.03) நடைபெறவிருந்த 10ம் மற்றும்…

நாட்டின் இந்த இக்கட்டான நிலைக்கு உழைக்காத மக்களே காரணம்!

உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து கொடுப்பதற்காக மே தினத்தை மிக விமரிசையாக கொண்டாட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன்…

அத்தியாவசிய சேவையாக்கப்பட்ட தபால் சேவை!

நேற்று (13.03) முதல் அமுலுக்கு வரும் வகையில் தபால் சேவை அத்தியாவசியமான பொதுச் சேவையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.…

Exit mobile version