தேர்தல் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

உள்ளூராட்சி தேர்தலுக்கான வர்த்தமானி இன்று முதல் இணையத்தில் பார்வையிடும் வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவிப்பு, கடந்த 30 ஆம் திகதி…

போலி கடவுச்சீட்டு வியாபாரம்!

கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பண மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு…

கல்கிசையில் வர்த்தகர் ஒருவர் குத்திக் கொலை!

கல்கிசையில் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கல்கிசை, டி-சேரம் வீதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் இன்று மாலை 55…

வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணிகளுக்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். இம்முறை 329 சபைகளுக்கான…

சம்மந்தன் MP நாளை வீடு திரும்புவார்

பாரளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன் கொழும்பில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். வழமையான சிகிச்சை எனவும், அவர் உடல் நலம் தேறியுள்ளதாகவும்…

அரச செலவினங்களை மேலும் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை…

தேர்தல் பணியாளர்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் அதிகாரிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். “நான்…

“களுத்துறை சுத்தா” கைது!

ஒன்பது குற்றச்செயல்களுடன் தொடர்புடைய “களுத்துறை சுத்தா” என்ற நபரும் அவருக்கு உறுதுணையாக இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் கைது…

முட்டை இறக்குமதிக்கு யார் தடை – ஜனாதிபதி கேள்வி!

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்காத தரப்பினர் தொடர்பான முழுமையான அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில்…

விடுவிக்கப்பட்டார் வசந்த முதலிகே!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்ய கொழும்பு…