ஹிஸ்புல்லா முஸ்லீம் காங்கிரசில் இணைந்தார்.

முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இன்று (10.01) மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும்…

மஹிந்த, கோட்டாவுக்கு கனடா தடை விதித்தது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ சகோதர்கள் உட்பட இராணுவ அதிகாரிகள் இருவருக்கு கனடா அரசாங்கம் தடை…

தமிழ் அரசு கட்சி விரும்பினால் மீண்டும் கூட்டமைப்போடு இணையலாம் – செல்வம் MP

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி சென்றுள்ள தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்போடு மீண்டும் இணைய விரும்பினால் இணைந்து செயற்படலாம் என…

நாளை மின் வெட்டு தொடர்பான விபரம்!

நாளை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. A முதல் L மற்றும்…

தமிழ் தேசிய கூட்டமைப்பில் பல கட்சிகள் இணைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பில் பல கட்சிகள் இணைந்துள்ளதாகவும், தேர்தலில் எவ்வாறு களமிறங்கவுது என்பது தொடர்பிலும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தமிழீழ மக்கள்…

உயர்தர பரீட்சை காலத்தில் மின் தடை ஏற்படுமா?

ஜனவரி 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா? என்ற கேள்விக்கு பொதுப்…

தேர்தலில் டெலோவின் நிலைப்பாடு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) தாம் தனித்து போட்டியிடுவதா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பாக தமிழீழ…

தேர்தலில் யானை – மொட்டு கூட்டணி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் இணைந்து ஒரே கூட்டணியில் ஒரு சின்னத்தில்…

நாம் தோற்போம் என்று நான் நினைக்கவில்லை – மஹிந்த

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்கடிக்கப்படும் என தாம் நினைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

சபரிமலைக்கு செல்ல விமானநிலையம் வந்தவர் கையில் தோட்டாக்கள்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு யாத்திரை செல்லவிருந்த ஒருவரின் கைப்பையில் டி-56 தானியங்கி துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, விமான நிலையப்…