வினைத்திறனான அரச சேவைக்கு நாமலின் யோசனை

இலங்கையின் அரச சேவையை வினைத்திறன் மிக்கதாக உருவாக்குவதற்கான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றினை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

QR முறையின்றி எரிபொருள் வழங்கிய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

இன்று(14.08) நள்ளிரவு முதல் தேசிய எரிபொருள் பாஸ் நடைமுறை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு QR முறையின் கீழ் புதிய அளவு வழங்கப்படவுள்ளது. கடந்த…

தடை நீக்கப்பட்டுள்ள தமிழ் அமைப்புகள்

சர்வதேச ரீதியில், அல்லது இலங்கைக்கு வெளியே இயங்கும் சில தமிழ் அமைப்புகள் மற்றும் தனி நபர்களது தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கி…

ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு கடிதத்தில் கையொப்பம்

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கான விண்ணப்ப கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளார். நீதிமன்றத்தை…

இலங்கைக்கு வருகிறது சீனா ஆய்வு கப்பல்.

சீனாவின் சர்ச்சைக்குரிய கப்பல் இலங்கைக்கு வருவது உறுதி செய்யபப்ட்டுள்ளது. இம்மாதம் 16 ஆம் திகதி யுவன் வோங் 05 கப்பல் இலங்கையை…

நான்கு சுவருக்குள் கோட்டா!

தாய்லாந்து சென்றுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினை பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கியிருக்கும் விடுதிக்கு வெளியே செல்ல வேண்டாமென தாய்லாந்து பாதுகாப்பு…

சீன கப்பல் விவகாரம் – இந்தியா, இலங்கைக்கு அழுத்தம் வழங்கவில்லை

சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கைக்கு வருவதனை இந்திய அழுத்தம் காரணமாக இலங்கை மறுத்ததாக சீனா கூறியதனை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளிவிவகார…

என் மக்களோடு காலி முகத்திடல் வருவேன் – மனோ எச்சரிக்கை

“கொழும்பில் பொலீசின் முழுநேர கடமை முகநூல் கணக்குகளை பின்தொடருவதா?” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இன்று பாரளுமன்றத்தில்…

உயர்தர பரீட்சசைக்கு 80 சதவீத வரவு அவசியமில்லை.

க.பொ.த உயர்தர பரீட்சசைக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு 80 சதவீத வரவு அவசியமில்லை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இந்தவருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள…

இலங்கைக்கான பொருளாதார அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு.

இலங்கையின் பொருளாதார சிக்கல் நிலையினை மீட்பதற்கான பொருளாதார அறிக்கையினை இன்று ஐக்கிய மக்கள் சகதியின் பாரளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா…

Exit mobile version