சமையல் எரிவாயு விலையேற்றம்.

லாப் சமையல் எரிவாயு விலையேற்றப்பட்டுள்ளதாக லாப் காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 Kg எரிவாயுவின் விலை 6850 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5…

பங்களாதேஷ் வெடிப்பு சம்பவம் – உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன

பங்களாதேஷில் இன்று இடம்பெற்ற தீ மற்றும் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இறப்புகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள்…

டீசல் விநியோம் மட்டுப்படுத்தப்பட்டது.

டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுளளதாக எரிபொருள் விநியோக சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் கையிருப்பு குறைவடைந்துள்ளமையினால் 2500 மெற்றிக் தொன் அளவினளான டீசல் ஒரு…

விமான சிக்கல் – பிரதமர் ரஸ்சியாவுக்கு அனுப்பிய செய்தி

ரஸ்சியா விமான சேவையான ஏரோபுளோட் விமானம் தடை செய்யப்பட்டுள்ளமை, நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல எனவும், தனிப்பட்ட நிவனங்களுக்கிடையிலான பிரச்சினை எனவும்…

போதையை ஒழித்தால் மட்டுமே, சிறுவர் துஸ்பிரயோகங்களை அழிக்க முடியும்.

போதைப்பொருள் அச்சுறுத்தலால் பூங்கொத்தைப் போல மேலும் ஒரு சிறுமி துரதிர்ஷ்டவசமாக கொல்லப்பட்டதாகவும், போதைப் பொருள் முற்றாக அழிக்கப்படும் வாராய் இதுபோன்ற அவலங்கள்…

5 மாதங்களில் கூடியளவான பாஸ்போர்ட் விநியோகம்

இந்த ஐந்து மாதங்களில் வழமையிலும் பார்க்க அதிகளவிலான கடவுச்சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார…

இன்று அரச அலுவலங்களுக்கு விடுமுறை

இன்று அரச அலுவலங்கள் இயங்கவில்லை. செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலங்களை திறப்பதில்லை என்ற அறிவிப்பு பொது சேவைகள் அமைச்சினால்…

நியாயமற்ற பொருள் விற்பனைக்கு சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்மந்தப்பட்ட…

பொலிஸாரை திட்டியவர்களை கைது செய்ய தேடும் பொலிஸ்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், பெந்திகம உள் நுழையும் பகுதியூடாக கொழும்பு நோக்கி பயணிக்க எத்தனித்த கப் ரக வாகனத்தை பொலிஸ் சார்ஜன்…

கோட்டா கோ கம பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திக்கவில்லை

கோட்டா கோ கமயில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்கள் தாங்கள் ஜனாதிபதியினை சந்திக்கவில்லையென தெரிவித்திருந்தனர். ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை அவர்கள் மறுத்துள்ளனர்.…