ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தின் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் இன்று காலை நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய…
செய்திகள்
கட்சி தாவல் சூதாட்டம் நடைபெறுகிறது – சஜித்
பாராளுமன்றத்திற்குள் நடத்தப்படும் கட்சி தாவல்கள் முழுமையான சூதாட்டம் எனவும், அந்த குப்பை மேட்டில் ஐக்கிய மக்கள் சக்தியோ, ஐக்கிய மக்கள் கூட்டணியோ…
இந்தோனேசியா மருத்துவ உதவிகள் வந்தன
இந்தோனேசியா நாட்டினது மருத்துவ உதவிகளது முதற் கட்ட பொருட்கள் நேற்று(28.04) இலங்கையை வந்தடைந்துள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவை மூலமாக கொண்டுவரப்பட்ட பொருட்களை…
காஸ் தட்டுப்பாடு தொடரும் வாய்ப்புகள்
லிற்றோ சமையல் எரிவாயுவினை நகரப்பகுதிகளுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் மட்டுப்படுத்தபோவதாக லிற்றோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 30,000 சிலிண்டர்கள்…
சாணக்கியன் MP அரசு எதிர்ப்பு போராட்டங்களில் பங்குபற்ற தடை
பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் அவர் சம்மந்தப்பட்டவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், அரச, தனியார் உடமைகளை சேதம் விளைவிக்கும்…
பிரதமர், அமைச்சர்கள் வரக்கூடாது. நாங்கள் வாரோம்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் சமூகமளிக்காவிட்டால் ஜனாதிபதியினை சந்திக்க தயாரென அரசிலிருந்து விலகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. ஆளும்…
ரம்புக்கணை சம்பவம் – நான்கு பொலிஸார் கைது
ரம்புக்கணையில் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் மற்றும் அதற்கு உத்தரவிட்ட கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்திரட்ன…
ரம்புக்கணை சம்பவம் – சுட்ட பொலிஸாருக்கு ஒரே நேரத்தில் சுகயீனம்
ரம்புக்கணையில் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் மற்றும் அதற்கு உத்தரவிட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபப்படுத்துமாறு கேகாலை நீதிமன்றம்…
ஜானதிபதியினை சந்திப்பது தொடர்பில் முடிவில்லை – சுதந்திர கட்சி
அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் மீண்டும் களமிறங்கியுள்ள ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளையதினம் இந்த சந்திப்புக்காக…
ரம்புக்கணை சம்பவம் – பொலிஸாரை கைது செய்ய உத்தரவு
ரம்புக்கணை போராட்ட காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடாத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கேகாலை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், துப்பாக்கி…