28 ஆம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சங்க பணி புறக்கணிப்பு போராட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் பங்குபற்றுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்பு…
செய்திகள்
நீதியமைச்சர் நியமனம்
நிதியமைச்சர் அலி சப்ரிக்கு அவருடைய முந்தைய நீதியமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.அலி சப்ரி நீதி அமைச்சராக இன்று (26.04) பிற்பகல், கொழும்பு…
உலக வங்கி 600 மில்லியன் டொலர்கள் நிதியுதவி
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 400…
மின் கட்டண அதிகரிப்பு இன்றில்லை
மின்சார பாவனைக்கான கட்டணம் இன்று(26.04) அதிகரிக்கப்படமாட்டாதென பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரட்நாயக்க இன்று தெரிவித்துள்ளார். மின்சார கட்டண சீரமைப்பு…
லிற்றோ எரிவாயுவின் புதிய விலை
12.5 Kg லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 2185 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 4860 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று(26.04) நள்ளிரவு…
21 ஆம் திருத்தத்துக்கு அனுமதி
21 ஆம் அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 19 மற்றும் 20 ஆம் திருத்த சட்டங்களில் உள்ள நேர்தன்மையான…
கூட்டமைப்பு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவில்லை
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். அனைவரும் கோருவது…
அரசுக்கெதிராக 120 பாராளுமன்ற உறுப்பினர்கள்
ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கெதிராக 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி விருப்பம்
இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டும், 20…
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மேலதிக ஆதரவு
அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மேலதிக ஆதரவு இருப்பதாக ஐக்கிய மக்கள் சகதி தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில்…