அரசாங்கத்தின் மேலுமொரு மக்கள் நல திட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசதியான வீடொன்றை வழங்கும் அரசாங்க…

போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது

குருநாகல் – அநுராதபுரம் வீதி போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாரியபொல பொலிஸார் இதனை தெரிவித்தனர். தெதுரு ஓயாவின் வான்கதவுகள்…

குருநாகல் – அநுராதபுரம் வீதிக்குப் பூட்டு

குருநாகல் – அநுராதபுரம் வீதியின் எபவலப்பிட்டி பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக, அவ்வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறித்த வீதி…

12 பேர் கைது

ஃபேஸ்புக் ஊடாக வெலிகம பிரதேசத்தில் நேற்று (21/11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரம் ஒன்றினை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதில் ஹெரோயின், கொக்கேன், கேரள…

வெடிசம்பவத்தில் இருவர் காயம்

அலவ்வ – பன்கொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றில் இன்று (15/11) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள்…

பொலிசை ஏமாற்றி ஓடியவர்கள் விபத்தில் பலி

வீதி போக்குவரத்த்து பொலிசாரை ஏமாற்றி விட்டு தப்பி ஓடிய இரண்டு இளைஞர்கள் லொறி ஒன்றுடன் மோதுண்டு சம்பவ இடதத்திலேயே இறந்துள்ளனர். ஹம்பாந்தோட்டை…

Exit mobile version