அக்கரைப்பத்தனையில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கலில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வுக்கோரி அக்கரைப்பத்தனை – டொரிங்டன் தோட்ட…

‘முக்கிய 3 துறைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது’ – ஜீவன் MP

கொரனா தொற்று நிலைமையின் காரணமாக தம்மால் நினைத்த அளவுக்கு வேலை பார்க்க முடியவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற…

புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்

சீரற்ற வாநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – கண்டி புகையிரத சேவை நாளை (22/11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை தண்டவாளம்…

மாடியிலிருந்து தவறி விழுந்ததில் ஒருவர் பலி

தலவாக்கலையில் அமைந்துள்ள 3 மாடி வர்த்தக நிலைய கட்டடம் ஒன்றிலிருந்து தவறி விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (19/11)…

‘உதவும் கரங்கள்’ நலத்திட்டங்கள்

இரத்தினபுரி மாவட்டத்தின் உதவும் கரங்கள் அமைப்பின் நவம்பர் மாதத்திற்கான தொடர் மக்கள் நலத்திட்ட பணிகள் மாத்தறை மாவட்டம், இரத்தினபுரி மாவட்டம், நுவரெலியா…

இரு ஜோடி தந்தை மகன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

கேகாலை – தேவாலகம, புஸ்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டத்தில் காணமற்போயிருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் இன்று…

மண்சரிவில் மேலும் இருவர் சிக்கினர்

கேகாலை – கலிகமுவ – ஹத்னாகொட பிரதேசத்தில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த மண்சரிவில் வீடொன்று முழுமையாக புதையுண்டதில்…

ரம்புக்கனை மண்சரிவில் மூவர் பலி

கேகாலை – ரம்புக்கனை, தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். தொம்பேமட பிரதேசத்தில அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்…

மலையக தமிழ் பாடசாலைகளுக்கு மேலதிக விடுமுறை

மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி…

பிரதமரின் பாரியார் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்தார்

பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று (25) பிற்பகல் நைன்வெல்ஸ் தனியார் மருத்துவமனைக்கு விஜயம் செய்து ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு…

Exit mobile version