அம்பலாங்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!

அம்பலாங்கொட தர்மசோகா கல்லூரிக்கு அருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இன்று (31.08) பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் வேனில்…

துப்பாக்கிகள் உற்பத்தி செய்யும் இடம் சுற்றிவளைப்பு!

துப்பாக்கி உற்பத்தி செய்யும் இடமொன்றை பல்லேவெல பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.  பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலேலிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுவதாக…

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து -ஒருவர் பலி!

கொழும்பு – கண்டி வீதியின் கஜுகம பகுதியில்  இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர்…

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட யுவதி திடீரென உயிரிழப்பு!

திருமண நிகழ்வொன்றில் நடனமாடிக்கொண்டிருந்த அழகிய யுவதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மொரகஹாஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

கந்தானை பகுதியில் விபத்து!

கந்தானை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதி இன்று (28.08) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த லொறி…

மின்னேரியாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

மின்னேரியா  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ, கல்லோயா பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமா சுட்டுக்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு இரண்டாம் நவகம்புர பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய…

மாவனல்ல – கொழும்பு வீதியில் பேருந்து விபத்து!

மாவனல்ல – கொழும்பு நகர வீதியில் மொலகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மாவனல்லையில் இருந்து…

தலங்கம பகுதியில் துப்பாக்கிச்சூடு!

தலங்கமவில் இன்று (25.08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு…

மின் தடை குறித்து வெளியான அறிவிப்பு!

பொல்பிட்டிய, ஹம்பாந்தோட்டை மின்சாரம் கடத்தும் பாதை தேசிய அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ,இதன்படி இன்று (24.08) காலை முதல் தேசிய அமைப்பில் 220…

Exit mobile version