நடன வகுப்பில் மாணவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது  

நடன வகுப்பில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், நடன வகுப்பு ஆசிரியரொருவர் ஹங்வெல்ல பொலிஸாரினால் நேற்று(13.07) கைது செய்யப்பட்டுள்ளார்.  ரணால, படேவெல…

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம்

மேல் மாகாணத்தில் நாளை(15) முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.…

“வெல்வோம் ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை கிளிநொச்சியில்

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையினை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்கள்…

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரிந்தவர்களுக்கு நிரந்தர நியமனம்

மத்திய மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிக மற்றும் சலுகை அடிப்படையில் பணிபுரிந்த 575 நபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும்…

வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 376 மில்லியன் ஒதுக்கீடு

வவுனியா மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக அரசாங்கத்தினால் 376 மில்லியன்( 37.6 கோடி) ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்ர தெரிவித்துள்ளார்.…

ரிதிதென்ன வயல்வெட்டைக் கந்தூரி விழா

மட்டக்களப்பு,ரிதிதென்ன மகாவலி குடியேற்ற கிராமத்தில் நெல் அறுவடையினை முன்னிட்டு ரிதிதென்ன விவசாய சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற கந்தூரி விழாவை மட்டக்களப்பு…

பளையில் பால் நிலை சமத்துவம் தொடர்பான வீதி நாடக ஆற்றுகை

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துடன் இ​ணைந்து கிளிநொச்சி உளநலச்சங்க நிறுவனத்தால் பால் நிலை சமத்துவம் தொடர்பான வீதி நாடக ஆற்றுகை நிகழ்வு இன்று(11.07)…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, மீனவர்களிடமிருந்து…

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் விபத்து – 40 பேர் காயம்

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்துள்ளனர். லபுக்கலை – டொப்பாஸ்…

ரயிலிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு 

பெம்முல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் பயணி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.  நேற்று(11.07) மாலை கொழும்பு கோட்டையிலிருந்து பொல்கஹவெல நோக்கி…