ஆப்கானிஸ்தானில் தலிபான்களது அரசாங்கம் மலர்ந்தது

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தமது அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். இஸ்லாமிய அமீரகம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். உலக நாடுகளின்…

வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் – இன்றைய (08.09) & நாளைய (09.09) விபரம்

இன்றைய தினம் பண்டாரிகுளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு விபுலானந்தா கல்லூரியில் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.  நெளுக்குளம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான…

வவுனியா நகர பகுதிகள், திணைக்களங்களுக்கான தடுப்பூசிகள் வழங்கல் – விஷேட அறிவித்தல்

வவுனியா நகரம், வவுனியா நகரம் வடக்கு, இறம்பைக்குளம், வைரவர்புளியங்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் 09…

இலங்கை அணியின் வளர்ச்சிப் பாதை ஆரம்பம் – தொடரை கைப்பற்றியது

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களினால் வெற்றி பெற்று…

சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு இல்லையெனில் போராட்டம் தொடரும்

சம்பள பிரைச்சினைக்கு உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிட்டால் அதிபர், ஆசிரியர் சங்க போராட்டம் தொடருமென அதிபர், ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப்…

இந்தியா அணி அபார மீள்வருகை. தொடரை வெல்லுமா? முழுமையான விபரங்களுடன் வீடியோ.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் அபார மீள் வருகையினை காட்டி இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டி…

இலங்கை, தென்னாபிரிக்கா இறுதிப் போட்டி இன்று

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டி இன்று கொழும்பில் இலங்கை நேரப்படி 2.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.…

வவுனியாவில் இன்று(07.09) முதல் கொரோனா தடுப்பூசிகள் – இன்றைய & நாளைய (08.09)விபரம்

வவுனியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கின்றன.வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திலிருந்து காலை வேளையில் தடுப்பூசிகள், தடுப்பூசிகள் வழங்கும் …

இத்தியா அணிக்கு அபார வெற்றி

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 157 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக…

பிரேசில், ஆர்ஜன்டீனா போட்டி கைவிடப்பட்டது. FIFA கவலை

பிரேசில், ஆராஜன்டீனா அணிகளுக்கான போட்டி ஆரம்பித்ததும் நிறுத்தப்பட்டது. ஆர்ஜன்டீனா வீரர்கள் மூவர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக பிரேசில் மருத்துவ துறை ஊழியர்கள்…

Exit mobile version