அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது. கிடைத்துள்ள அறிக்கையின்…

இ.தொ.கா நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். சற்று முன்னர் கட்சியின் நிலைப்பாட்டை…

ஆளும் கட்சிக்குள் மேலும் பிளவு?

ஆளும் பொதுஜன பெரமுன கட்சிக்குள் மேலும் பிளவுகள் ஏற்பட்டுளளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகவேண்டுமென்ற கோரிக்கையை…

தினப்பலன் 25.04.2022

மேஷம் – அடக்கம் ரிஷபம் – அமைதி மிதுனம் – உழைப்பு கடகம் – லாபம் சிம்மம் – செலவு கன்னி…

எரிபொருள் விலையேற்றம் போலி தகவல்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையேற்றம் நடைபெறவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லையென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.…

சாதனை வீராங்கனை தற்கொலை

400 மீட்டர் தடை தாண்டி ஒட்டப்போட்டிகளில் பல பதக்கங்களை வெற்றி பெற்ற இலங்கை தேசிய வீராங்கனை கெளஸல்யா மதுஷானி தனது வீட்டில்…

கோட்டா வேணும் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீடு செல்லக்கூடாது. எங்களுக்கு வேணும் என்ற பதாதைகளுடன் சிறியளவிலான குழுவொன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் போராட்டம் ஒன்றில்…

ஆசிரியர்கள் சுகயீன லீவு போராட்டம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை(25.04) சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சங்கம் அறிவித்துள்ளது.…

கூரிய கம்பி வீதி தடைகளுக்கு எதிர்ப்பு

கொழும்பில் இன்று பாவிக்கப்பட்டிருந்த வீதி தடைகளுக்கு கூரிய கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு அமைக்கப்பட்ட கம்பிகள் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாரிய ஆபத்துகளை ஏற்படுத்தும்…

ரூட்டை மாற்றி பிரதமரின் வீட்டை முற்றுகையிட்ட பல்கலை மாணவர்கள்

கொழும்பில், பலக்லைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று(24.04) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் மற்றும் பேரணி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு, பொரளை விஜயராமாவில்…

Exit mobile version