அவசரகால சட்டம் இரத்து

ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.…

தமிழருக்கான தீர்வை உறுதி செய்யும் அரசியல் மாற்றத்தையே பரிசீலிப்போம்- ரெலோ

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான காலவரையறையை ஏற்றுக் கொண்டாலே அரசியல் ஆட்சி மாற்றங்களில் கரிசனை கொள்ளமுடியும் . இல்லையேல் எந்த…

வவுனியா மாவட்ட தொற்றுயிலாளர் காலமானார்

வவுனியா மாவட்ட தொற்றுயிலாளர் வைத்திய கலாநிதி செல்வரட்ணம் லவன் வவுனியா வைத்தியசாலையில் சற்று முன்னர் காலமானார். இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட…

நாட்டை மீட்டெடுக்கும் திட்டம் எதிர் கட்சியிடமில்லை – அங்கஜன்

இலங்கையின் எதிர்கட்சி செயல்திறனற்று இருந்த நிலையில் அரசாங்கத்தை வழிப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடுமையாக பாடுபட்டது. ஆனால் இப்போது அனைத்தும் எல்லைமீறி…

வவுனியா பல்கலை போராட்டம்

வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வவுனியா நகர பகுதியில் அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா, மன்னர் வீதி காமினி மகா…

அவசகரால வாக்களிப்பு உடன் நடாத்தப்படவேண்டும் – சுமந்திரன்

அவசராகால சட்ட நீடிப்பு தொடர்பான வாக்களிப்பு உடனடியாக பாராளுமன்றத்தில் நடத்தப்படவேண்டும் எனவும் தவறினால், பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை சந்திக்க நேரிடுமெனவும் பாராளுமன்ற…

பாராளுமன்றம் ஒத்தி வைப்பு

பாராளுமன்றம் நாளை காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன பாராளுமன்றம் ஒத்திவைக்கும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.…

நிதியமைச்சர் 1 நாளில் பதவி விலகல்

நேற்றைய தினம் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் அலி சப்ரி பதவி விலகல் முடிவை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. மக்களினால் வழங்கப்படும்…

பாராளுமன்றத்துக்கு அருகாமையில் போராட்டம்

இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகாமையில் காலை வேளையிலே மக்கள் போராட்டம் ஆரம்பித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்செல்லும் வாயிலுக்கு அருகாமையில் காலை 10 மணியளவில்…

பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி?

ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்ற. இதன் காரணமாக ஆளும் பொதுஜன…

Exit mobile version