குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை மீட்டோம் – ஜனாதிபதி பெருமிதம்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும்…

குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பி சாதனை புரிந்துள்ளோம் – ரணில்

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, தற்போது 75% தொங்கு பாலத்தின் பயணத்தை எட்டியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇந்த பயணத்தை நிறைவு செய்து…

தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிப்பதற்கான காரணம் என்ன? அறிக்கை வெளியீடு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் வகையில்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள்…

வரப்பிரசாதங்களைத் தோட்ட மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதி

பெருந்தோட்ட மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் தோட்ட மக்களுக்கு லயன்களுக்கு பதிலாக கிராமங்களில் வாழும் உரிமையை வழங்கி…

IMF இன் ஆதரவு சஜித்துக்கோ அனுரவுக்கோ இல்லை – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துள்ள ஒப்பந்தங்களை பாதுகாப்பது அத்தியாவசியமானது எனவும் சஜித் மற்றும் அநுர கூறுவது போன்று அந்த உடன்படிக்கைகளை மாற்றுவதற்கான…

வட கிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாடு – சஜித்

வட கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அபிவிருத்தியை கொண்டு வருவதற்கு வேறெந்த தலைவரும் செய்யாத விடயத்தை நாம் செய்வோம் எனஎதிர்க்கட்சித்…

டொனால் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு முயற்சி

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் மீது…

அடுத்து தெரிவாகும் ஜனாதிபதியுடன் செயற்படத் தயார் – அமெரிக்கா

இலங்கை மக்கள் தெரிவு செய்யும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் X தளத்தில்…

தமிழ் பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தலா?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனதெரிவித்து பொலிஸார் அவருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.…

யதார்த்தமான மூலோபாய வேலைத்திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது – திலித்

யதார்த்தமான மூலோபாய வேலைத்திட்டத்தையே தான் முன்வைத்துள்ளதாக தெரிவித்த சர்வஜன அதிகார கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவாக்குறுதிப் பத்திரத்தை தான் முன்வைக்கவில்லையென…

Exit mobile version