அனைவரது வாழ்வும் சுபீட்சமடையும் – அனுர

தமது ஆட்சியின் கீழ் பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார…

அவசர தேவைகளுக்கு மாத்திரம் கடவுச்சீட்டு

கடவுச் சீட்டுகள் பற்றாக்குறை காரணமாக அவசர தேவைகளுக்கு மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை…

“ரணிலினால் என்னவெல்லாம் இயலும்”-வஞ்சகப் புகழ்ச்சி செய்த மரிக்கார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் கருப்பொருளாக “இயலும் ஸ்ரீலங்கா’வை பயன்படுத்துகிறார். அவரால் மக்கள் மீது பாரிய வரிச்சுமையை சுமத்த இயலும்.…

சுதந்திரக் கட்சியின் மேலும் பல முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, நீண்டகாலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான செயற்பாட்டாளர்கள் இணைந்து…

தேர்தலுக்காகச் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்யும் ஹரின், மனுஷ?

அண்மையில் ஜனாதிபதி ஆலோசகர்களான முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்தமை தொடர்பில்…

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

UPDATE: தமிழ் மொழி மூலமான தேர்தல் விஞ்ஞாபனம் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு…

சஜித்துக்கும் அனுரவுக்கும் ஜனாதிபதியின் பகிரங்க சவால்!

இனியும் மக்களுக்கு பொய் சொல்லிக் கொண்டிருக்காமல் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைய மூலம் பகிரங்கமான கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு சஜித் பிரேமதாச…

டெலிகொம் நிறுவனத்தை நிர்வகிக்க வெளிநாட்டு முதலீட்டாளர் – JVP நடவடிக்கை

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை நிர்வகிக்க வெளிநாட்டு முதலீட்டாளரை கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக உள்ளதெனதேசிய மக்கள் சக்தியின்…

இஸ்ரேலில் 48 மணி நேர அவசர நிலை பிரகடனம்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 320 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் 11 இஸ்ரேலிய தளங்கள்…

தெதுரு ஓயாவில் நீராட சென்ற தாய்க்கும் மகன்களுக்கும் நேர்ந்த கதி

தெதுரு ஓயாவில் நீராட சென்ற தாயும் 02 பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 09 வயது மகன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.…