பொருளாதாரம் – தொழில்நுட்ப பிரிவுகனை ஒருங்கிணைக்கும் முயற்சி 

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார – தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்து வருவதாக…

பாராளுமன்ற உறுப்பினர்களின் மதுபான உரிமப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் – சஜித்

நாட்டில் தமக்கு சாதகமான பக்கங்களுக்கு கட்சி தாவும் கேவலமான அரசியலே நடைமுறையில் இருந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி

உரிய தரப்பினருடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று(24.06) மாலை நடைபெற்ற…

மீண்டும் அமைச்சரவை மாற்றம்? 

எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது இதற்கான கலந்துரையாடல்கள் ஜனாதிபதி…

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் விசேட உரை, நாளை மறுதினம்…

அப்துல் ஹமீட் இறந்ததாக வதந்தி

உலக அறிவிப்பாளர் B.H அப்துல் ஹமீட் இறந்துவிட்டதாக வதந்தி ஒன்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மைக்கு புறம்பானது. அவர்…

சீர்திருத்தங்களை மாற்றுவது பேரழிவை ஏற்படுத்தும் – ஷெஹான்

தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளும் அவற்றின் முக்கிய ஆலோசகர்களும் பொருளாதாரத்தை நிர்வகிப்பது தொடர்பில்யதார்த்தத்திற்கு மாறான கருத்துக்களை வெளியிடுவது கவலையளிப்பதாக நிதி இராஜாங்க…

விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பிலிருந்து நீக்க பிரித்தானியா மறுப்பு

பிரித்தானியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ளதடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீடு தொடர்பான…

ஜெய்சங்கர் முன்னிலையில் பிளவுபட்ட தமிழ் அரசு கட்சியின் தலைமைகள் 

பிரதான தமிழ் கட்சியான இலங்கைத் தமிழ் அரசு கட்சி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் முன்னிலையில் தமிழ் பொது…

டி.எம்.வி.பியின் ஆதரவு ஜனாதிபதிக்கு – சந்திரகாந்தன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாகடி.எம்.வி.பி கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.…