நாடாளுமன்றில் இன்று பெறுமதி சேர் வரி மற்றும் நிதிச் சட்ட விவாதம் இன்று

பெறுமதி சேர் வரி மற்றும் நிதிச் சட்டமூலம் தொடர்பான இராண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று(10.12) இடம்பெறவுள்ளது. காலை 9.30…

IMF இரண்டாம் கட்ட கொடுப்பனவு வரப்போகிறது?

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விரிவான கடன் வசதியின் 2ம் தவணைக்கான அனுமதி எதிர்வரும் 2 நாட்களில் கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி…

மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது

இன்று(12.09) மாலை 05 மணிக்கு இலங்கை பூராகவும் ஏற்பட்ட மினா தடை 5 மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும் 80…

உத்தேச மின்சார சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது – அமைச்சர் காஞ்சன

உத்தேச மின்சார சட்டமூலம் எதிர்வரும் 13ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால்,வெளிநாட்டு உறவுகள் சரியான பாதையில்- அலி சப்ரி

ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும், இன்று இலங்கை தனது ஒருமைப்பாட்டைப்…

மின்சாரத்துறையைய தனியார் மயமாக்க இடமளியோம்!-சஜித்

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் சில மறுசீரமைப்புகள் இடம்பெற வேண்டுமானாலும் மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் போன்ற துறைகளில் செயல்முறைகள் மற்றும்…

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

இலங்கை கடற்படை அதிகாரிகள் 1877 பேருக்கு, பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் 73வது தினத்தினை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல்…

மதுபானசாலைகளின் நேரம் அதிகரிக்கப்பட்டது.

நாளை (09.12) முதல் அமுலாகும் வகையில் மதுபானசாலைகள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கலால் கட்டளைச் சட்டத்தின் 52வது அதிகாரசபையின்…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 அல்லது சம்பள அதிகரிப்பை இம்மாதத்துக்குள் அறிவிக்கவும் – ஜனாதிபதி

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700…

“இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07.12) ஜனாதிபதி ரணில்…

Exit mobile version