ஐ. நா சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி – ஜீவன் தொண்டமான் இடையில் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-André Franche இற்கும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான…

பாடசாலையில் துப்பாக்கிச்சூடு இரு சிறுவர்கள் பலி!

ரஷ்ய பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

இன்றைய வானிலை!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று (08.12) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என…

அமெரிக்கா ஒரு ஏழ்மையான நாடு – உதய கம்மன்பில!

அமெரிக்கா இலங்கையை விட ஏழ்மையான நாடு என பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். டொலருக்குப்…

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்தப்படவுள்ள உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் வெளியாகிவரும் தகவல்களில் உண்மையில்லை என கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

புதிய பதவியில் வடிவேல் சுரேஷ்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத் தமிழ் மக்களை இலங்கைச் சமூகத்துடன்…

அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு தொடர்கிறது…

மருத்துவ விநியோகத் துறையில் இன்னும் 156 வகையான அத்தியாவசிய மருந்துகள் போதுமானதாக இல்லை என்றும் மேலும் 110 மருந்துகளின் இருப்பு ஒரு…

மதபோதகர் ஜெரோமின் தடுப்பு காவலிலிருந்து தொலைபேசிகள் மீட்பு!

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் ‘ஜி’ மற்றும் ‘எச்’ வார்டுகள் என்பன சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளால்…

மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து புதிய அறிவிப்பு!

மத்தல சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய-இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும்…

”அடுத்த ஜனாதிபதி இப்படி தான் இருக்க வேண்டும்” – பிரசன்ன ரணதுங்க

இலங்கையில் அடுத்ததாக ஆட்சிக்கு வரும் ஜனாதிபதி அனைவரின் ஆதரவையும் பெறக்கூடியவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என நகர அபிவிருத்தி மற்றும்…

Exit mobile version