எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் : கருவூலத்திற்கு கிடைத்த தொகை!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக கருவூலத்திற்கு 890,000 அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 16…

பஸ் கட்டணத்திற்கு இணையாக ரயில் கட்டணத்தையும் உயர்த்த முன்மொழிவு!

தற்போது நடைமுறையில் உள்ள சீசன் டிக்கெட் முறை இரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக ரயில் கட்டணமும் உயரும் எனத் …

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இரு முக்கிய சட்டங்களை உடனடியாக மீள பெறுங்கள்!

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. …

பாடசாலை பாடப்புத்தகம் அச்சிடும் பணி நிறைவு!

2024 ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்னர் அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களை பாடசாலை மாணவர்களிடையே விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்…

நிபா வைரஸ் தொடர்பில் நோய் கண்காணிப்பு நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்குமாறு அறிவுரை!

நிபா வைரஸ் நோய் இலங்கைக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக, உரிய நோய் கண்காணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆற்றிய முழுமையான உரை

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் விசாரணையின் காரணமாக ஒடுக்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட சமூகத்தின் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி இந்த பிரேரணையை முன்வைத்தது.…

பிள்ளையான் குழுவுக்கு 35 இலட்சம் மாதாந்தம் செலுத்தப்படுகிறதா?

பிள்ளையான் என அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அவரது குழுவினருக்கு புலனாய்வு துறையினால் மாதாந்தம் வழங்கப்பட்ட 35 இலட்சம்…

அமைச்சர் அலி சப்ரியின் மகன் ஐ.நா சபை கூட்டத்துக்கு ஏன் போனார்?

நீதி அமைச்சர் அலி சப்ரியின் மகன் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரின் அணு ஆயுத தடை தொடர்பிலான கூட்டத் தொடரில் கலந்து…

சிவாஜிலிங்கம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை

2020 ஆம் செப்டம்பர் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் திலீபினின் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியமை மற்றும்…

நாம் சேறு பூச முனையவில்லை. உண்மை வெளிவரவேண்டும்-சஜித்

யார் மீதும் சேறு பூசும் தேவைப்பாடு எங்களுக்கு இல்லை,உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தும் தேவைப்பாடே எமக்குள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில்…

Exit mobile version