ரணிலுக்கு ஆதரவு வழங்கவே தயாசிறி பதவி நீக்கம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்க அந்த கட்சியின் முன்னாள் செயலாளர் தயாசிறி ஜயசேகர…

சுகாதாரத்துறையை மீட்டெடுக்க 500 மில்லியன் தேவை!

இலங்கையின் சுகாதாரத்துறையை மீட்டெடுக்க 500 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும், அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாட்டை வங்குரோத்து பட்டியலில் இருந்து மீட்டெடுக்க…

கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் தொழில்வாய்ப்பு!

காலியாக உள்ள சுமார் 4000 கிராம சேவை உத்தியோகத்தர் பதவிகளுக்கு விரைவாக புதிய ஆட்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள்…

கியூபா செல்கிறார் ஜனாதிபதி!

“G77குழு மற்றும் சீனா” உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் கியூபா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.…

”அனைத்தும் கட்டுக்கதை”- குற்றச்சாட்டை மறுக்கிறார் கோட்டா!

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட அனைத்தும் போலியானவை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ…

சனல் 04 எமது குடுமபத்துடன் பிரச்சினைப்படுகிறது – நாமல்

சனல் 04 இற்க்கு எனது குடும்பத்துடன் பிரச்சினை கணாப்படுகிறது. ராஜபக்ஷ என்ற பெயர் அவர்களுக்கு பிரச்சினையாகவுள்ளது. எனது குடும்பம், எனது அப்பா…

லசந்தவை கொலை செய்ய சொன்னது கோட்டா!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இங்கிலாந்தின் சனல் 4 வெளியிட்ட காணொளியில், சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான…

சனல் 04 ஆவணத்துக்கு அரசாங்கம் பதிலளிக்க தேவையில்லை – ஜனாதிபதி

சனல்04 வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க தேவையில்லை எனவும், அதனுடன் தொடர்புடையவர்களே பதிலளிக்க வேண்டுமெனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…

முழு நாட்டை முதலீட்டு வலயமாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி!

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில்…

உண்மைகளைக் கண்டறிய அரசாங்கத்திற்கு முதுகெலும்பில்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தாமல் இருப்பதற்கு காரணம தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்கத்தில் இருப்பதால் தானா? என எதிர்கட்சி…

Exit mobile version