காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை – டக்ளஸ்

வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத்…

குருந்தி விகாரைக்கான காணி பகிர்ந்தளிக்கப்படவில்லை – சமன் ஏக்கநாயக்க!

முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருந்தி விகாரைக்கு சொந்தமான காணி அரச காணி எனவும் அதனை எவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை எனவும்…

வாகன இறக்குமதிக்கான இடங்களை ஒதுக்குமாறு கோரிக்கை!

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான இடங்களை வழங்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சி கோரிக்கை விடுத்துள்ளார்.…

60 வகையான மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை!

60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக…

தென் பசுபிக் பெருங்கடலின் அருகில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தென் பசுபிக் பெருங்கடலின் அருகே உள்ள டோங்கா பகுதிக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 7.2 ரிக்டர்…

பல வருடங்கள் கடந்து மீண்டும் ஹீரோவாக களமிறங்கிய ராமராஜன்!

90களில் கமல், ரஜினி படங்களை தாண்டி அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்த படங்களாக ராமராஜனின் படங்கள் இருந்தது. ஆனால்…

ஈஸ்டர் தாக்குதல் : பணி இடைநீக்கம் செய்யப்பட்ட புலானாய்வு அதிகாரி!

ஈஸ்டர் தாக்குதல் சம்பம் தொடர்பில் கட்டானைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு சார்ஜன்ட் ஒருவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ்…

ஐக்கிய இராச்சியத்திற்கு சென்ற இலங்கை பொலிஸ் அதிகாரிகள் நாடு திரும்பிவில்லை!

சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக பிரித்தானியாவுக்குச் சென்ற பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடு திரும்பவில்லை என குடிவரவு குடியகல்வு…

முரளி 800 திரைப்படத்தில் இணைந்த பிரிட்டிஷ் நட்சத்திரங்கள்!

கிரிகெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரணின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. இந்த படத்தில் அவுஸ்ரேலிய நடுவர்களாக பிரிட்டிஷ் நடிகர்கள் இருவர் நடிக்கவுள்ளதாக தகவல்…

போதகர் ஜெரோமிடம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு…

Exit mobile version