எரிபொருள் விலை குறைப்பு!

இன்று (29.03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, பெட்ரோல்…

இடையூறு விளைவிக்கும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை!

நாட்டில் எரிபொருள் விநியோகம் மற்றும் விற்பனையை தொடர்ந்தும் வழமைபோல் கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம்…

பாடசாலை இடைநிலைகளில் மாணவர்களை இணைக்க புதிய நடைமுறை

பாடசாலைகளில் இடைநிலையில் மாணவர்களை கல்வி அமைச்சின் கடிதத்துடன் இணைக்கும் நடைமுறை நீக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவித்துள்ளார். இது தொடர்பிலான…

இலவச அரிசி திட்டம் ஆரம்பம்

29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்…

தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபடும் அல்லது எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் அல்லது ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவோருக்கு எதிராக…

எரிபொருள் விற்பனை சந்தைக்குள் வெளிநாட்டு நிறுவனங்கள்!

இலங்கையில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் உள்நுழைவதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

கச்சத்தீவில் புதிதாக மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படவில்லை – கடற்படை!

கச்சத்தீவில் புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத் தலங்களும் நிர்மாணிக்கப்படாது என கடற்படை ஊடகப் பிரிவு நேற்று…

ஜனாதிபதி மாளிகையை இடம்மாற்ற ஆய்வு

கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையினை இடம் மாற்றுவது தொடர்பிலான ஆய்வு ஒன்றினை நகர அபிவிருத்தி ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளதாக அதன் பணிப்பளார் நாயகம்…

உலகின் மிகப்பெரிய பொருளாதார குழுவுடன் முன்னோக்கிச் செல்லும் வாய்ப்பு எமக்கு உண்டு!

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும்…

பஸ் கட்டணம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சரின் அறிவிப்பு!

எதிர்காலத்தில் விலைச் சூத்திரத்தின் பிரகாரம் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற வைபவம்…

Exit mobile version