நாட்டின் இந்த இக்கட்டான நிலைக்கு உழைக்காத மக்களே காரணம்!

உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து கொடுப்பதற்காக மே தினத்தை மிக விமரிசையாக கொண்டாட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன்…

அத்தியாவசிய சேவையாக்கப்பட்ட தபால் சேவை!

நேற்று (13.03) முதல் அமுலுக்கு வரும் வகையில் தபால் சேவை அத்தியாவசியமான பொதுச் சேவையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.…

குழந்தைகளை பராமரிக்க புதிய பாதுகாப்பு மையம்!

புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாதவர்களுக்காக, குழந்தைகளைப் பராமரிப்பதற்கு தேவையான பாதுகாப்பான நிலையமொன்றைத் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகளிர் மற்றும்…

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்க தீர்மானம்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (10.03) இடம்பெற்ற அரச…

இந்திய நிதி உதவியில் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் முறையாக கையளிப்பு!

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தில் (SPC) இந்திய நிதி உதவியுடன் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் நேற்று (10.03) வியாழக்கிழமை முறையாக கையளிக்கப்பட்டதாக இலங்கைக்கான இந்திய…

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்றார் சீன ஜனாதிபதி!

சீனாவின் ஜனாதிபதி ஷி ஜின் பிங், 3வது தடவையாகவும் அந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சீன வரலாற்றில் மிகச் பலமிக்க ஜனாதிபதியாக இவர்…

ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றது!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின்படி இன்றைய…

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 07 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோ…

அரசாங்கத்திற்கு எதிராக தொடரும் தொழிற்சங்க நடவடிக்கைகள்!

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட தற்போதைய நடவடிக்கைகளுக்கு எதிராக இன்றும் (09.03) முதல் பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகளில்…

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் எதிர்காலத்தில்…

Exit mobile version