ஜனாதிபதியின் விசேட உரை இன்று!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04.02) மாலை நாட்டு மக்களுக்காக விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு…

இன்றும் அமைதிவழி போராட்டம் நடத்த தீர்மானம்!

நேற்றிரவு (03 .02) மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகில் அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களைக் கலைப்பதற்காக பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப்…

சுதந்திர தின விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம்!

நாளை காலி முகத்திடலில் நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின விழாவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) மற்றும் எதிர்க்கட்சியின்…

இன்று மாலை மூடப்படும் வீதிகள் தொடர்பான விபரம்!

இன்று (03 .02) பிற்பகல் 3.00 மணி முதல் கொழும்பில் சில வீதிகள் மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். நாளை (04…

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியீடு!

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள…

மக்களின் காணியை மக்களுக்கே வழங்க தீர்மானம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் போரின் போது பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்ட சுமார் 109 ஏக்கர் காணி நாளை (03.01) காணி…

இரண்டாம் உலக போருக்கு ஆதரவு வழங்கியே சுதந்த்திரம் பெற்றுக் கொண்டோம் – ஜனாதிபதி

யுத்தத்தினால் இழந்த உயிர்களை மீட்க முடியாவிட்டாலும் பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் எனவும், இரண்டாம் உலக கிண்ண…

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் இல்லை!

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் எதுவித திருத்தத்தையும் மேற்கொள்வதில்லை…

பெட்ரோல் விலை அதிகரித்தது.

92 ரக பெட்ரோலின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 400 ரூபாவாக…

காற்றழுத்த தாழ்வு நிலை நாட்டிற்குள் ஊடுருவியது!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, கிழக்குக் கடற்கரை வழியாக நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்…

Exit mobile version