2023ல் இலங்கை உலக நாடுகளிடம் கையேந்த கூடாது!

2023ஆம் ஆண்டு இலங்கை யாசகக் கிண்ணத்துடன் உலகம் முழுவதும் செல்லாமல், தேசத்தை கட்டியெழுப்ப புதிய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என கொழும்பு…

இரண்டு ஆண்டுகளின் பின்னர் டெங்கு சடுதியாக அதிகரித்துள்ளது!

இலங்கையில் இரண்டு வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிதீவிரமாக அதிகரித்திருப்பதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகதின் நோயெதிர்ப்பு மற்றும்…

ஆங் சான் சூகிக்கு சிறைத்தண்டனை அதிகரிப்பு!

மியான்மார் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ராணுவ நீதிமன்றம்…

இறக்குமதி செய்தால் 25 ருபாய் தான்!

முட்டையை இறக்குமதி செய்து 25 ரூபாவிற்கு வழங்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன…

இரு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை!

புதுவருடத்தை முன்னிட்டு நாளை (31.12) மற்றும் நாளை மறுதினம் (01.01) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.…

கொரோனா தொடர்பில் மீண்டும் அவதானம்!

உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையும் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என…

மத்தளவிலிருந்து ரஷ்ய விமான சேவைகள் ஆரம்பம்!

ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து 398 பயணிகளுடன் ரஷ்ய விமானம் ஒன்று இன்று (29.12) காலை 9.42 மணியளவில் மத்தள ராஜபக்ச சர்வதேச…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவர் இந்தியாவில் கைது!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹாரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இந்திய…

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் புதிய வியாபாரம்!

அரச பதவிகளை வகிப்பதாக கூறி மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் புதிய வியாபாரத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற…

50 நாட்களில் 11 தற்கொலைகள்!

ஹோமாகம பகுதியில் கடந்த ஐம்பது நாட்களில் பதினைந்து வயது பாடசாலை மாணவி உட்பட பதினொரு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக…

Exit mobile version