ரவி உட்பட்பட்டவர்கள் வழக்குகளில் விடுவிப்பு

முன்நாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்நாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன் உப்பட்ட 10 பேர் நீதிமன்றத்தினால் விடுதலை…

பாராளுமன்ற சர்ச்சை – விசாரணை குழு

பாராளுன்றத்தில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஏற்பட்ட சர்ச்சைகளை விசாரிக்க விசாரணை குழு அமைக்கவுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தன இன்று…

பாராளுமன்றத்தில் போராட்டம்

பாராளுமன்றத்தில் போராட்டம் ஒன்று தற்சமயம் நடைபெற்று வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்றத்தை…

மின் தடைக்கு முடிவு

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள மின் தடை இன்று முதல் நிறைவுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்…

பாக்கிஸ்தான் கொலை – காப்பாற்ற முயன்றவருக்கு உயர் விருது

இரு தினங்களுக்கு முன்னர் பாக்கிஸ்தானில் கொலை செய்யப்பட்ட ஆடை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த தியவதான அடித்து, எரித்து கொலை செய்யப்பட்ட வேளையில்…

‘பணக்கார நாடுகளல்லாத நாடுகளுக்கு உதவி புரியவும்’

கொவிட் 19 க்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் பணக்கார நாடுகள் அல்லாத நாடுகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச…

எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பம்

50 நாட்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நியைத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி எதிர்வரும் 7ஆம்…

சிறைச்சாலை காணியை குத்தகைக்கு வழங்க தீர்மானம்

வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சொந்தமான காணியை குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 42 ஏக்கர் அளவிலான காணியை அபிவிருத்தி திட்டத்திற்காக நீண்டகால குத்தகை…

பாகிஸ்தான் கொலை- அதிக பட்ச தண்டனை

பாகிஸ்தானில், இலங்கையரான பிரியந்த குமார கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன்…

மின் பொறியாளர்களின் முக்கிய யோசனை

நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு குறைந்த செலவிலான மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் பொறியியலாளர்கள்…

Exit mobile version