வழமைக்கு திரும்பும் வவுனியா, கடைகளில் வியாபாரமும் நடைபெறுகிறது.

வவுனியாவில் மக்கள் நடமாட்டம் மிக அதிமாக காணப்படுகிறது. சாதாரண நாட்கள் போன்ற நடமாட்டம் காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கள் எதுவும் இடம்பெறவில்லை.…

இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் ஐ.நா மனிதவுரிமை அறிக்கை

இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இதில் இலங்கை தொடர்பில் வாய்மூல அறிக்கையினை…

வவுனியாவில் இறப்பும், தொற்றும் மிக உச்சத்தில் – ஊசி போடாதவர்களே அதிகம் இறக்கின்றனர்

வவுனியாவில் கொரோனா இறப்பு வீதம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதுவரையில் 60 வயதுக்கு மேற்பட்டவரகள் 3000 பேர் தடுப்பூசிகளை போடாமல் உள்ளனர். இவர்களுக்கு…

வவுனியா மாவட்டத்தில் 21 ஆம் திகதி வரை தடுப்பூசி போடும் முழுமை விபரம்

வவுனியா நகர வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட  30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் நாளை(14.09.2021) முதல் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே…

ஒரு தேசத்தின் ஒற்றுமை, சகவாழ்விலேயே எதிர்காலம் தங்கியுள்ளது – ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர்

பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை…

ஐ.நா மனிதவுரிமை கூட்ட தொடர் நாளை ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைக்கான கூட்டத் தொடர் நாளை 13ஆம் திகதி திங்கடகிழமை ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமயகத்தில் ஆரம்பமாகவுள்ளது.…

பாடசாலைகள் நவம்பரில் ஆரம்பம்?

இலங்கையில்,பாடசாலைகளை நவம்பரில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 100 மாணவர்களிலும் குறைவானோர் காணப்படும் 3000க்கும் அதிகமான பாடசாலைகள்…

2021.09.11 – இன்றைய விபரம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் –…

வவுனியாவில் அதிகரிக்கும் டெல்டா வைரஸ் – 35 பேருக்கு தொற்று உறுதி

வவுனியாவில் நேற்றையதினம் எழுமாறாகவும் தொற்றாளர்களாக சந்தேகிக்கப்பட்டவர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைக்கமைய 35 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதரத்துறையினர்…

ஊரடங்கு தளர்ந்தாலும் நாம் இயங்கமுடியாது – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்

நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு நிலைமைகாரணமாக 5000 பேருந்து ஊழியர்கள் உட்பட 11000 பேருந்து உரிமையாளர்கள் எதவித வருமானமும் இன்றி உள்ளதாகவும் அவர்களுக்குப்…

Exit mobile version