வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் நிவாரண உதவி

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை செய்து வருகின்றது. அதன் முதற் கட்டமாக நேற்று…

15-19 வயதானவர்களுக்கு பைசர் ஊசிகள் ஏற்ற முடிவு

  இலங்கையில் 15 வயதுக்கும், 19 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை ஏற்ற அரசாங்கத்தினால் முடிவு செய்யப்பட்டுளளது. அத்துடன் 12 வயதுக்கு…

ரிஷாட்டின் மறியல் தொடர்கிறது. மனைவி, மாமனார் பிணையில் விடுதலை

16 வயது சிறுமியின் வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ஒக்டொபர் 01 ஆம் திகதி வரை…

ஊரடங்கு நீடிப்பு

இலங்கையில் கொவிட் தொற்றை தடுக்கும் முகமாக அமுல் செய்யப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிப்பு செய்யப்படுகிறது. அதன்படி…

வவுனியாவின் பாராளுமன்ற வேட்பாளர் குட்டிGS கொரோனாவால் மரணம்

வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கட்சியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவரும், குட்டி GS என அழைக்கப்படும்…

அமைச்சர் நாமலின் சிறைச்சாலை விஜயம் –

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளார்.…

அனுராதபுர சிறை கைதிகளை சந்திக்கிறார் நாமல்

அனுராதபுர சிறை கைதிகளை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்றைய தினம் சந்திக்கவுள்ளார் என செய்திகள்…

தரம் 06 வரையான கிராம பாடசாலைகள் விரைவில் ஆரம்பம்

குறைந்த மாணவர்களை கொண்டுள்ள பாடசலைகளை அடுத்த மாத ஆரம்பத்தில் ஆரம்பிப்பதற்காகன நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. நேற்று (15.09) சுகாதர அமைச்சில்…

பணத்திற்காக தனியார் வைத்தியசாலையில் குண்டு வைக்கப்பட்டது

கடந்த 14 ஆம் திகதியன்று கொழும்பு, நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கைகுண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. முக்கிய நபர்கள் வந்து…

குறைந்தளவான உயர்தர,புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள்

கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை மற்றும் புலமை பரிசல் பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்பும் இறுதி திகதி இன்றாகும். பரீட்சை…