வவுனியா, பண்டாரிகுளம் வீதி இன்று நகரசை ஊழியர்களினால் சுத்தம் செய்யப்பட்டதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கெளதமன் தெரிவித்தார். குறித்த வீதியில் குப்பைகள்…
உள்ளூர்
கலைஞர்களுக்கான கொரோனா உதவித்திட்டம்
ஸ்வஸ்திக் நுண்கலைக்கல்லூரியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கலைஞர்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் செயற்பாடு கடந்த 01ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று…
வவுனியாவில் ரவுடிகள் அட்டகாசம்
வவுனியோ கோவில்குளம் பகுதியில் இளைஞர் ரவுடி குழு ஒன்று மக்களை தாக்கிய சம்பவம் நடைபெற்றுளளது. பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் குறித்த…
இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வந்தார்
இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்லா நேற்று இரவு 7.40 இற்கு (02.10) இலங்கையை வந்தடைந்தார். நான்கு நாள்…
மது நிலையங்கள் இன்று பூட்டு
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் இன்று (03.09) திறக்கப்படமாட்டாது. சர்வதேச மது ஒழிப்பு தினம்…
திங்கட்கிழமை முதல் கண்காணிக்கப்படவுள்ள பேருந்துகள்
நாட்டில் நிலவும் கொவிட் தொற்று அதிகரிப்பின் காரணமாக முடக்கப்பட்டிருந்த நாடு கடந்த முதலாம் திகதி முதல் வழமைக்குத்திரும்பிள்ளது. எனினும், அரசாங்கம் மக்களை…
சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்தவரும் மழைவீழ்ச்சியால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்துவரும்…
வவுனியா ஆலயத்தில் கூடியவர்கள் விரட்டியடிப்பு
வவுனியாவின் நகரத்தின் முக்கிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் சுகாதர நடைமுறைகளின்றி, அதிகமானவர்கள் ஒன்று கூடி வெள்ளிக்கிழமை மாலை பூசையினை…
31 ஆம் திகதி வரையான சுகாதார கட்டுப்பாடுகள் விபரம்
இன்று ஊரடங்கு தளர்வு அமுலுக்கு வந்துள்ளது. மிகவும் இறுக்கமான முறையில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படியில் இரண்டு…
முன்னுதாரணமான இளம் சைவ மதகுரு
ஆலயங்களில் பூசை செய்யும் குருமார் பூசையோடு நின்றுவிடுவார்கள். மேலதிக வேலைகளை, சமூகசேவைகளை செய்வது குறைவு. இல்லையென சொல்ல முடியாது. மிகவும் குறைவானவர்களே…