போலி மஹிந்த ராஜ்பக்ச மீது தாக்குதல்

அனுராதாபுரத்தில் இன்று விவசாயிகளின் போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் மிக பெரியளவிலானவர்கள் கலந்து கொண்டனர். இராசாயன உரம், கிருமிநாசினிகள்…

மைத்திரியின் மகன் அரசியல் களத்தில்

முன்நாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன அரசியல் களத்தில் இறங்கவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர…

விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை – சித்தார்த்தன்

இன்று நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், நேற்று நடைபெற்ற மீனவர்கள் போராட்டம் என்பனவற்றை தான் ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை என புளொட்…

சுமந்திரனின் போராட்டம் கூட்டமைப்பு போராட்டமானது

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் ஏற்பாடு செய்த விவசாயிகளுக்கான போரட்டம் வடக்கு கிழக்கில் இன்று காலை நடைபெற்றது. “உரமின்றி உழவில்லை;…

வட மாகாண ஆளுநர் யார் – மனோ MP

வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் என்பதே அனைவருக்கும் தெரிந்ததது. ஆனால் கடந்த அரசாங்கத்தில் தான்…

யாழில் மனோ MP

முன்நாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். இன்று காலை அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ்பாணத்தில் அவர் அமைச்சராக…

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்

தற்போது ஆடசியிலுள்ள அரசாங்கம் கடுமையாக விலைகளை ஏற்றியுள்ள நிலையில் அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டம் ஒன்று…

கொரோனா புதிய வடிவம் எந்த நேரமும் வரலாம்

திரிபடைந்த கொரோனா வைரஸ் எந்த நேரமும் நாட்டுக்குள் வரலாம். ஆகவே மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென சுகாதர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்…

மாகாண போக்கு இன்று முதல் கடுமை

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கபப்ட்ட போதும் மீண்டும் கடுமையாக இது…

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும்

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்புகளுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் காணப்படும் அதிகரித்த விலேயேற்றமே இலங்கையிலும் இந்த அதிகரிப்பை மீண்டும்…

Exit mobile version