நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த மாத இறுதியில் இந்தியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு இந்தியா நிதியுதவிகள் மற்றும் கடன்கள்…
செய்திகள்
வெளிநாட்டு பணியாளர்களது டொலருக்கு மேலதிக கொடுப்பனவு
வெளிநாடுகளில் பணிபுரியும் பணியாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்பும் போது ஒரு டொலருக்கு மேலதிகமாக 38 ரூபாவினை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.…
டொலர் வீழ்ச்சி
இலங்கை ரூபாவுக்கான டொலர் பெறுமதியினை 230 ரூபாவாக மத்திய வங்கி குறைத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர வீழ்ச்சியினை சீர் செய்யவும், வெளிப்புற…
அமெரிக்கத் தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (07.03)…
மின்வெட்டு நேரத்தில் மாற்றமில்லை
நாளைய தினம் (08.03) மின்தடை, இன்று (07.03) போன்றே தடை செய்யப்படவுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குழுக்கள் E மற்றும்…
வீதி விளக்குகளை நிறுத்த கோரிக்கை
இரவில் ஒளிரவிடப்படும் மின் விளக்குகளை நிறுத்தி வைக்குமாறு நிதியமைச்சர் பசில் ரஜாபக்ஷ இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன…
எரிவாயு சிலிண்டர்களோடு 3 கப்பல்கள் கடலில்
எரிவாயு தாங்கிகளோடு மூன்று கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு தரித்து நிற்கின்ற போதும் அவற்றிலுள்ள எரிவாயு சிலிண்டர்கள் இறக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.…
இலங்கையின் மிக பெரிய சீமெந்து தொழிற்சாலை ஆரம்பம்
இலங்கையின் மிக பெரிய சீமெந்து தொழிற்சாலையான லங்வா சங்ஸ்தா நிறுவனத்தின் உற்பத்தி பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர்…
எரிபொருள் வரிசை தொடர்கிறது – சில நாட்களில் தீர்வென அமைச்சர் கூறுகிறார்
நாடளாவியரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக் குடீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவேஎரிபொருள் நெருக்கடி இன்னும் சிலநாட்களில் முடிவுக்குவரும்…
ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்த வாசுதேவ
ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டவர்கள் உள்ளடங்கலாக எம்மை பேச்சுவார்த்தைக்கு வருமாறு பொது அழைப்பு விடுத்துள்ளார். எமக்கும்…