எரிபொருள் விலையேற்றம் ஜனாதிபதியினால் தடுக்கப்பட்டது

எரிபொருட்களுக்கான விலையினை அதிகரிக்க வேண்டிய நிலை காணபப்டுவதாக நேற்றைய தினம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்திருந்தார். சர்வதேச சந்தையில் எரிபொருட்கள்…

கொவிட் முடக்கத்தில் இருந்து விடுபட்டதை சுதந்திர நாளாக கொண்டாடும் சிட்னி

அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னி நகர் ஏறத்தாள நான்கு மாதங்களுக்குப் பிறகு கொவிட் முடக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளது. அந் நகர மக்கள்…

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்.

வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில்…

விவசாயிகள் போராட்டம் தயாராகிறது?

தமிழர் பிரதேசங்களில் தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அரசுக்கு தெரியப்படுத்த போராட்டம் ஒன்று நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. விவசாயிகள்…

எரிபொருள் விலையும் அதிகரிப்பு

இலங்கையில் எரிபொருட்களின் விலையினை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளமையே…

தமிழை காணவில்லை – கேள்வியெழுப்பும் சிங்கள ஊடகவியலாளர் & மனோ MP

நேற்று 72 ஆவது இராணுவ கொண்டாட்டங்கள் அனுராதபுரம், சாலியவெவ கஜபாகு ரெஜிமென்ட் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய…

கோதுமை மா விலையேறியது

கோதுமை மாவின் விலையினை 10 ரூபாவினால் அதிகரிப்பதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று முதல் இந்த விலையேற்றம் நடைமுறைக்கு…

கொழும்பில் விபத்து – 2 வாகனங்கள் தீக்கிரை

கொழும்பு, நுகேகொட பகுதியில் அதிசொகுசு கார் ஒன்று நிறுத்தி வைத்திருந்த பார ஊர்தி ஒன்றுடன் மோதியதில் இரண்டு வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

எகிறியது காஸ் விலை

சமையல் எரிவாயுவின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயுவே இவ்வாறு…

சீமெந்து விலை தீர்மானிக்கப்பட்டது

சீமெந்தின் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ கிராம் சீமெந்து பாக் ஒன்றின் விலையினை 200 ரூபாவால் அதிகரிக்க நிறுவனங்கள் கோரிக்கை…

Exit mobile version