வட மாகாண ஆளுநர் பதவியினை ஏற்றார் ஜீவன் தியாகராஜா

வட மாகாண ஆளுநர் பதவிக்கான நியமன கடிதத்தினை 13 ஆம் திகதி புதன்கிழமை ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பெற்றுக்கொள்ளவுள்ளார்…

ஐவர் நெருப்பில் எரிந்து மரணம்

ஒரே குடுமப்த்தை சேந்த ஐவர் நெருப்பில் எரிந்து மரணமடைந்த சமப்வம் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் நுவரெலியா ராகலாவத்தையில்…

வட மாகாணத்துக்கு புதிய ஆளுநரா?

வட மாகாணத்திற்கான புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஜீவன் தியாகராஜாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பரிந்துரை செய்துள்ளார். அதனடிப்படையில் ஜனாதிபதியின்…

விலையேற்றத்துக்கு ஜனாதிபதி பச்சைகொடி

பால்மா, சீமெந்து, சமையல் எரிவாயு, கோதுமை மா ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார். ஜனாதிபதிக்கும்,…

சீன – அமெரிக்கா யுத்தம் எச்சரிக்கும் ட்ரம்ப்

சீனாவிற்கும் அமெரிக்காவிற்குமான யுத்தம் நடைபெறும் என முன்னால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஆப்கானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதற்காக பல…

பின்னடைவை சமாளித்து, உத்வேகத்துடன் எழ தயாராகுங்கள் – ஜனாதிபதி கோட்டா

நாடு தற்போது அடைந்துள்ள பின்னடைவை சமாளித்து, மீண்டும் முன்னேற்றகரமான பாதைக்கு செல்ல உத்வேகத்துடன் பயணிக்க தயாராகுங்கள் என ஜனாதிபதி. மாவட்ட செயலாளர்களிடம்…

மக்களின் நடத்தைகள் மோசமாகவுள்ளன – PHI சங்கம்

இம்மாதம் 01 ஆம் திகதி நாடு திறக்கப்பட்டதன் பின்னர் மக்களின் நடவடிக்கைகள் மிக மோசமாக காணப்படுவதாகவும், ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் இல்லையென பொது…

புகையிரத சேவைகள் மீள ஆரம்பம்

நாடளாவிய ரீதியான புகையிரத சேவைகள் எதிர்வரும் 15ம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத சேவைகள் திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

நவராத்திரிக்கு மூவர் அனுமதி சர்ச்சை

வவுனியா இந்து ஆலயங்களில் நவராத்திரி பூசைக்கு மூவர் மாத்திரமே அனுமதி என வவுனியா வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பானது…

LTTE புலனாய்வு உறுப்பினர் இந்தியாவில் கைது

விடுதலை புலிகளின் புலானய்வு பிரிவு முன்நாள் உறுப்பினர் சற்குணம் என அழைக்கபப்டும் 47 வயதான சபேசன் என்பவர் நேற்று(06.10) இந்தியாவில் கைது…

Exit mobile version