சொந்த இடங்களில் மாவீரர்களை நினைவு கூர கோரிக்கை

கொரோனா தொற்று நிலைமையை மனதில் கொண்டு, மாவீரர்களை நம் சொந்த இடங்களில் விளக்கு ஏற்றி மனதார நினைவு கூர வேண்டும் என…

விரட்டியடிக்கப்பட்ட சுமந்திரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் கனடா வருகைக்கு எதிராக நேற்று (20/11-இலங்கை நேரப்பபடி இன்று) கண்டன போராட்டம்…

கனடா சென்றார் சுமந்திரன்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் கனடாவுக்கு விஷயம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் அமெரிக்காவுக்கு கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்…

‘வருடாந்த போக்குவரத்து 15 மில்லியனை எட்டும்’ – பிரசன்ன ரணதுங்க

கொவிட் 19 தொற்றின் காரணமாக நீண்ட முடக்க நிலைக்குப் பின்னர் நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும்…

20 வயது மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி

20 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், வைத்திய அதிகாரி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.…

யாழில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தத் தடை

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் அதிகாரப்பிரிவுகளில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாண நீதவான்…

‘நிவாரணமின்றிய வரவு – செலவு திட்டம்’ – திகாம்பரம் MP

ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணமும் இன்றி வரவு செலவுத் திட்டம் சமர்பித்த அரசாங்கம் என்ற…

மாடியிலிருந்து தவறி விழுந்ததில் ஒருவர் பலி

தலவாக்கலையில் அமைந்துள்ள 3 மாடி வர்த்தக நிலைய கட்டடம் ஒன்றிலிருந்து தவறி விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (19/11)…

எரிவாயுக்கான தட்டுப்பாடு இனி ஏற்படாது – லிட்ரோ

எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு முற்றாக நீங்கிவிடுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 6 நாட்களில் அதற்கான தீர்வு…

யொஹானிக்கு கௌரவிப்பு

இலங்கையின் புகழ்பெற்ற இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு பாராளுமன்றில் கௌரவிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 23ஆம் திகதியன்று…

Exit mobile version