யாழ்ப்பாணத்தின், நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று(06.10) மக்கள் பாவனைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட…
செய்திகள்
500 வீடுகளே கட்டியதாக புழுகிவிட்டு, 1235 வீடுகளை திறந்து எப்படி?
முன்நாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் 500 வீடுகளே மலையகத்தில் கட்டியுள்ளார் என பாராளுமன்றத்தில், தோட்ட…
பென்டோரா சர்ச்சை – விசாரணைக்கு உத்தரவு
பென்டோரா பத்திரிகை, அண்மையில் வெளிநாடுகளில் அதிக பணத்தினை பதுக்கி வைத்துள்ளமை மற்றும் அதிக பண பரிமாற்றங்கள் போன்ற விடயங்களில் ஈடுபட்ட முக்கிய…
உலகின் பெரிய கப்பல் இலங்கை துறைமுகத்தில்
உலகின் மிகப்பெரிய கப்பலான எவர் ஏஸ், எவர் கிரீன்) (Ever Ace ,Ever Green) கொள்கலன் கப்பல் இலங்கை கொழும்புதுறைமுகத்தில் தற்சமயம்…
ஆர்ப்பாட்டங்கள் திட்டமிட்ட கொரோனா பரப்பும் செயல்
எதிர்ப்பு நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்களை மக்களை ஒன்று கூட்டுதல் திட்டமிட்ட கொரனோ பரப்பும் செயற்பாடாக கருதவேண்டியுள்ளதாக பிரதி சுகாதர பணிப்பாளர் நாயகம் வைத்திய…
காணாமல் போனவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படுகிறது – இந்தியா வெளியுறவு செயலாளர் ஜனாதிபதி சந்திப்பு.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கை ஜனாதிபதி…
ஜீவன் தொண்டமான், இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பின் விடயங்கள்
தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லாவினை சந்தித்திருந்தார். இலங்கை…
அபாயகர ஔடதங்கள் ஊழியர்கள் பயிற்சி செயலமர்வு
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் தேசிய அபாயகர…
கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு
அனுராதாபுர சிறைச்சாலையில் அச்சுறுத்தப்பட்ட கைதிகளது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உயர் தீமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்நாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்…
5ம் தரத்திற்குட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பம்
நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த நாடு முடக்கம் கடந்த முதலாம் திகதி கொவிட் கட்டுப்பாடுகளுக்கமைய வழமைக்குக்…