பேரிடர் அரசாங்கமே ஆட்சியிலுள்ளது

நாட்டில் ஒரு புத்திசாலி அரசாங்கமல்லாமல் ஒரு பேரிடர் அரசாங்கமே உள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிததுள்ளார். தேசபக்தி,தேசிய அடையாளம்…

ஜப்பான் தூதுவரின் பதவி காலம் நிறைவு

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிராவின் பதவிக்காலம் நிறைவுக்கு வரவுள்ளது. நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா ,…

எரிபொருள் விலையேறாது

எரிபொருள் விலையையேற்றத்துக்கான வாய்ப்புகள் இபோதைக்கு இலையென எரிசக்தி மின் வலு அமைச்சர் உதயன் கம்மன்பில தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி…

கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர்

கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பதவியிலுள்ள அனுராதா யஹம்பத் முக்கிய இன்னுமொரு பதவிக்கு நியமிக்கபப்டும்…

பாடசாலை வரவு மிக மந்தம்

நேற்று இலங்கை முழுவதும் 200 இற்கு உட்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலைகள் ஆரம்பித்தன. இருப்பினும் பிள்ளைகளும், ஆசிரியர்களும் வருகை தந்தது மிகவும்…

அமைச்சர் நாமல், இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை விளையாட்டு துறை, இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இந்ததியா, குஷிநகர்…

திரவ நைட்ரஜன் பசளை இலங்கையை வந்தடைந்தது

பெரும்போக நெற் செய்கை, ஏனைய பயிர்ச் செய்கைகள், மரக்கறிகள் மற்றும் பழப் பயிர்ச் செய்கைக்குத் தேவையானதும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பற்றதுமான நெனோ நைட்ரைஜன்…

அரசில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விடயம்…

போலி மஹிந்த ராஜ்பக்ச மீது தாக்குதல்

அனுராதாபுரத்தில் இன்று விவசாயிகளின் போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் மிக பெரியளவிலானவர்கள் கலந்து கொண்டனர். இராசாயன உரம், கிருமிநாசினிகள்…

மைத்திரியின் மகன் அரசியல் களத்தில்

முன்நாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன அரசியல் களத்தில் இறங்கவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர…

Exit mobile version