மேல் மாகாணத்தில் வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம் 

சுகாதார துறையின் 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(21.05) செவ்வாய்க்கிழை மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில்…

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

களுத்துறை – கட்டுக்குருந்த பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

கொழும்பின் பல பகுதிகளில் வெள்ளம்

இரண்டு நாட்களாக கொழுப்பில் பெய்து வரும் கடும் மழையினால் பல முக்கிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இன்று(20.05) காலை வேளையில் கன…

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை 

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.   வயோதிப தம்பதிகள் மற்றும் அவர்களது…

சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வழிபாட்டில் ஈடுபட்ட சஜித் 

நுவரேலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான  சீர்வரிசை பொருட்களை தீர்த்த ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பூஜை வழிபாடுகள் இன்று(17)…

கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் கொழும்பு, பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் இன்று(13.05) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸாரினால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  08 வருடங்களாக…

மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது 

கொழும்பில் பம்பலப்பிட்டி, காலி வீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதியில் பொழுதுபோக்கிற்காக மோட்டார் சைக்கிள்களை கவனயீனமாகவும் அபாயகரமாகவும் ஓட்டிச் சென்ற 20 பேரை…

பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் சிக்கிய போதைப்பொருள்

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 13 கிலோ கிராம் ஹெரோயின், 6 கிலோ…

“வசத் சிரிய 2024” புத்தாண்டுக் கொண்டாட்டம்

“வசத் சிரிய – 2024” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று (27.04) காலை 7.00 மணிக்கு கொழும்பு ஷங்ரிலா…

கொழும்பின் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் விநியோகத் தடை

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (27) 14 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை…

Exit mobile version