வவுனியாவில் மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவியை அழைத்து சென்ற மர்ம நபர்!

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தரம் 3 இல் கற்கும் மாணவி ஒருவரை நேற்று (15.05) திங்கட்கிழமை மர்ம நபரொருவர் அழைத்து…

ஜனநாயக போராளிகள் கட்சியினர் இந்தியா பயணம்!

ஜனநாயக போராளிகள் கட்சியினர் நாளை (17.05) இந்தியாவின் மும்பைக்கு பயணமாகவுள்ளனர். இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமிழர்களின் வகிபாகமும் இந்தியாவின் பாதுகாப்பும் எனும்…

மன்னாரில் போதைப்பொருள் சுற்றிவளைப்பின்போது துப்பாக்கிசூடு – ஒருவர் படுகாயம்!

மன்னாரிலுள்ள வீடொன்றில் நேற்று (15.05) மாலை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 20 வயதுடைய இளைஞர் ஒருவர்…

வவுனியாவில் தமிழின படுகொலைக்கு நீதி கோரி வாகன ஊர்தி பவனி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகன ஊர்திப் பவனி நேற்று (15.05)…

புதிய பயங்கரவாத சட்டத்தின் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு!

புதிய உத்தேச பயங்கரவாத சட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் நேற்று (14.05) வவுனியாவில் இடம்பெற்றது. இதன்போது புதிதாக உருவாக்கப்படவுள்ள…

களுத்துறை சம்பவம் – விடுதி உரிமையாளரின் மனைவிக்கு பிணை!

களுத்துறை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவத்துடன்…

மேல் மாகாண நகர அபிவிருத்திக்கு அமைச்சரவை உப குழு,புதிய நிறுவனம்!

மேல்மாகாண அபிவிருத்தி தொடர்பான சுபானா ஜூரோங் (Surbana Jurong) திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த…

நகரப்பகுதியில் சடலம் மீட்பு!

வவுனியா நகரப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சடலம் ஒன்று கிடப்பதாக…

வவுனியாவில் ஆசிரியர் பெயரை எழுதிவிட்டு தற்கொலை செய்த மாணவன்: பொலிசார் தீவிர விசாரணை!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் (11.05) தற்கொலை செய்துள்ளார். கோவிற்குளம்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

வவுனியாவில் நேற்று இரவு (12.05.2023) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து…

Exit mobile version