இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வேலைத்திட்டம்

மேல் மாகாணத்தை மையப்படுத்தி 40 இடங்களில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த தீர்மானத்தை…

வட புகையிரதத்தில் அதிகரிக்கும் விபத்துகள்

வடக்கிற்கான புகையிரதங்களில் விபத்துகள் நடைபெறுவது அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினமும் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புகையிரத கடவைகளை கடப்பதில்…

பதுளை வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்களின் கெடுபிடிக்கு நடவடிக்கை

பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாப்பு ஊழியர்கள், கடுமையான ரீதியிலும், முறையற்ற கெடுபிடிகளை செய்து வருவதாகவும் மக்கள்…

தீயில் கருகிய தாயும், மகளும்

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று(21.01) மாலை வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில், தாயும், மகளும் தீயில் எரிந்து உயிரிழந்த சமபவம் ஒன்று…

வவுனியாவில் டெங்கு அபாயம்

வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை அங்கு 20 டெங்கு…

வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை

கிண்ணியா – வான் எல பிரதேசத்தின் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதன் காரணமாக பயணங்களை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக…

பொரளை குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்

பொரளை – கித்துல்வத்த பிரதேசத்திலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (21/01) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகர…

ஆலய புனரமைப்பு பணிகளுக்கு நிதியுதவி

மலையகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களுக்கு புனர்நிர்மான பணிகளுக்காக நிதியுதவககான கடிதங்கள் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்…

திருமலை ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் – சிவில் சமூக அமைப்புகளுக்கும் இடையிலான செயலமர்வொன்று இன்று (20/01) திருகோணமலையில் இடம்பெற்றது. ‘மனித உரிமைகள் கண்காணிப்பு…

வவுனியாவில் பாரிய தீ விபத்து

வவுனியா, நகரத்தை அண்டிய வைரவர் புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான மிகவும் பிரபல்யமான மதுபானசாலை (Bar & Restaurant) எம்பயர் ஹோட்டல்…

Exit mobile version