மட்டுகலையில் ஆர்பாட்டம்

தலவாக்கலை பெருந்தோட்டத்துக்கு உட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள்…

கிண்ணியா படகு விபத்து – இருவருக்கு விளக்கமறியல்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதகு படகு கவிழ்ந்த சந்தர்ப்பத்தில் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள அரச அலுவலக பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில்…

பம்பைமடுவில் கல்வி நிகழ்வு

வவுனியா, பம்பைமடு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தரம் 9,10, சாதாரண தரம், உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு…

எறிகணை குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு – குடும்பிமலைக்கு தெற்கே மயிலத்தமடு எனுமிடத்தில் இருந்து சக்திவாய்ந்த 81 ரக 16 எறிகணைக் குண்டுகள் நேற்று (12/12) மீட்கப்பட்டுள்ளன.…

கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் மரணம்

திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில் 15 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். இன்று (12) மாலை இடம்பெற்ற…

முல்லை கடற்கரைகளில் சிவப்புக்கொடி

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டு சிவப்புக்கொடி நாட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். கடந்த…

வவுனியாவில் PCR செயற்பாடுகள்

வவுனியா வைத்தியசாலையில் வரும் வாரம் முதல் பி.சி.ஆர் இயந்திரத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளதக வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே…

காணாமல் போனவர்களில் மூவர் கண்டுபிடிப்பு

கண்டி – வத்தேகம – மீகம்மான பிரதேசத்திலுள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து நேற்று முன்தினம் (07/12) காலை 5 பெண் பிள்ளைகள்…

திருமலையில் அண்ணனையும் தம்பியையும் காணவில்லை

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்ணனையும் தம்பியையும் காணவில்லை என தந்தையொருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக…

ஐஸ் உண்டவர் பொலிஸ் நிலையத்தில் மரணம்

பிலியந்தல பொலிஸ் நிலையத்தில் ஐஸ் போதை பொருளை உட்கொண்ட 37 வயதான ஒருவர் இறந்துள்ளார். இறந்த இரேஷ் உதயங்க உட்பட நால்வர்…