சுற்றுலா அதிகார சபை பதிவு நிறுவனங்களுக்கு பியர் அனுமதி

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட சகல நிறுவனங்களுக்கும் பியர் மற்றும் வைன் ஆகிய மென் மதுபான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று…

IMF கடன் இந்த வருடம் கிடைக்காது – ஹர்ஷா டி சில்வா

சர்வதேச நாணயநிதியத்தின் கடன்கள் இலங்கைக்கு இந்த வருடத்துக்குள் கிடைக்காதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்…

சிறுவர்களுக்கு இன்புலுவன்சா தொற்று.

சிறுவர்களுக்கு இன்புலுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும், அது சாதரணமானது எனவும் கொழும்பு, சீமாட்டி வைத்திய சாலை சிறுவர் நிபுணத்துவ ஆலோசகர்…

சர்ச்சைக்குரிய மின்சாரசபை தலைவர் இராஜினாமா

இந்திய பிரதமரின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் இந்திய அதானி குழுமத்துக்கு மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இடங்களில் காற்றலை…

மன்னார் வாள் வெட்டு கொலையின் தொடர்ச்சி, வைத்தியசாலையில் கத்தி குத்து

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று திங்கட்கிழமை(13.06) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் சிகிச்சை…

அருவர் வலயம்-சிங்கள அரசுகளுக்குள் தமிழ் அரசியல். தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்தியம்?

தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா கூறியுள்ள கருத்துக்கள் மற்றும் முக்கிய விடயங்கள் கீழே வீடியோ…

பிரதமரின் பிழையான புரிதல்களுக்கு சாணக்கியன் கடித விளக்கம்

பாரளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆற்றிய உரையில் “அவர் மே 09 நடைபெற்ற கலவரங்களுக்கு ஆதரவளித்தார் அல்லது தூண்டியுள்ளார்” என சந்தேகம்…

திட்டமிட்ட மன்னார் கொலை சந்தேக நபர்கள் காட்டில் தலைமறைவு.

மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை…

இலங்கையில் பற்ற வைத்த நெருப்பு இந்தியாவில் எரிய ஆரம்பித்தது

இலங்கை மின்சாரசபையின் தலைவர் கூறிய சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கருத்து வெளியிட்டுள்ளார். “இந்தியாவுக்குள் தனது…

ராஜபக்ஸர்களின் மோசடியினது நீட்சி தொடர்கிறது – சஜித்

நபர்கள் மாறினாலும் நடந்து கொண்டிருப்பது ஒரு வகையான மோசடிமிக்க ராஜபக்ஸ அரசாங்கத்தின் நீட்சியே என (12.06) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை…

Exit mobile version