”கூட்டு நாடகம் நடத்தி அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள் கோட்டா குழுவினர்” – சம்பிக்க ரணவக்க

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த பல விசாரணை ஆணைக்குழுக்கள் இருந்த போதிலும், நான்கு தீர்க்கப்படாத…

யாழில் பயங்கரம் – ஐவர் படுகொலை

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் ஒரு வீட்டில் ஐவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐவரும் உறவினர்கள் என தெரியவந்துள்ளது. ஒருவர் பாடுகாயங்களுடன் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில்…

பயங்கரவாத தடை சட்டத்தில் மாற்றம்!

பயங்கரவாத தடை சட்டம் மாற்றங்களுடனேயே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமெனவும் அது தொடர்பில் யாரும் பயப்படவோ, அச்சுறுத்தலாக அமையுமென்றோ யோசிக்க தேவையில்லை என சட்டத்துறை…

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை!

பிறப்புச் சான்றிதழ் இல்லாமையினால் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய…

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அழைப்பு விடுத்த நபர் கைது!

அக்குரணையில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து தவறான தகவல்களை வழங்குவதற்காக அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்த…

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அது அனைவருக்கும்…

உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று (21.04) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது என ஜனாதிபதி ஊடக…

பள்ளிவாசல்களுக்கான விசேட பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!

அண்மையில் பாணந்துறை மற்றும் அக்குறணை பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு தொடர்பில் இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். பாணந்துறையில் இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பலத்த…

தாய்லாந்து வேலைவாய்ப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை!

அழைப்பு மைய (Call center) மோசடிகள் மற்றும் கிரிப்டோ நாணய மோசடியில் ஈடுபட்டுள்ள சந்தேகத்திற்குரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் தாய்லாந்தில் குறிப்பாக…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 4 வருடங்கள் கடந்தும் இதுவரை எந்த வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும், இந்த தாக்குதல்…

Exit mobile version