2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை பொது பாதுகாப்பு அமைச்சர் ரிறான் அலசினால் இன்று(25.04) கத்தோலிக்க…
Popular
ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருத வேண்டாம் என ஐ.நா கோரிக்கை!
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு இலங்கை அரசாங்கத்திடம் ஓரினச்சேர்க்கை மற்றும் LGBT (Lesbian, gay, bisexual, and transgender)…
ரணிலே பொது வேட்பாளர் – பிரசன்ன ரணதுங்க
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தனது பொது வேட்பாளருக்கான தெரிவு என அரசாங்கத்தின் பிரதம கொரோடாவும், அமைச்சருமான பிரசன்ன…
நாட்டில் ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து முறையாக ஆராய வேண்டும்!
இலங்கையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பேராதெனிய பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கே 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (25.04) பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உள்ளூர்…
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாடுகளுக்கு தடை இல்லை!
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கு எந்தவொரு அரச அதிகாரிகளும் தடைவிதிக்க முடியாது என வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று (24.04)…
அரசியல் கட்சிகளிடையே இன்று விடேச கலந்துரையாடல்.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (24.04) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக…
நாட்டில் தொடர்ந்தும் அதிகரிக்கும் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை!
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.…
இலங்கையில் நிலநடுக்கம்!
ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று (24.04) அதிகாலை 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப்…
சூடானில் உள்ள இலங்கையர்கள் தூதரகத்துடன் தொடர்பிலிருக்குமாறு கோரிக்கை!
சூடான் தலைநகர் கர்ட்டோம் மற்றும் அதன் அண்டைய பகுதிகளிலுள்ள இலங்கை மக்கள் தொடர்பில் தாம் கண்காணித்து வருவதாகவும், அவர்களோடு தொடர்பில் கெய்ரோவில்…