தேர்தல் பொது கூட்டணி உருவாகிறதா?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில், அவர்களோடு மேலும் பல கட்சிகள் இணைந்து தேத்தலுக்கான கூட்டணி ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக…

இன்று மின் தடையில்லை

இன்று(11.01) இலங்கையின் எந்த பகுதியிலும் மின் தடை செய்யப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் எந்த பகுதிகளில்,எந்த…

தமிழ் மக்கள் கூட்டணி பதிவானது

முன்நாள் வடமாகாண முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரனின் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் பதிவினை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டு…

உள்ளூராட்சி மன்ற பதவிக்காலம் நீடிப்பு

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் உள்ளூராட்சி சபைகளின் காலப்பகுதியினை நீடிப்பு செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2023…

அமைச்சுகளுக்குள் மாற்றம் செய்தார் ஜனாதிபதி

அமைச்சுக்களின் வேலைத்திட்டங்கள், மற்றும் செயற்படுத்துதல் தொடர்பிலும், அமைச்சுகளுக்குட்பட்ட திணைக்களங்களிலும், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் 10 முக்கிய அமைச்சுகளுக்குள் இந்த…

மின் வெட்டு அட்டவணை

இலங்கை மின்சார சபையினால் தினமும் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை மின்சாரசபை மின்வெட்டு எந்த பகுதிகளில்,…

தடையின்றி மின் விநியோகத்தை வழங்க ஜனாதிபதி பணிப்புரை

தற்போதைய சூழலில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…

ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மியன்மார் மக்களாட்சி ஆதரவாளர் மற்றும் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை…

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயம்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி பட்டித்திடல் பகுதியில் லொறி மற்றும் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 26 பேர்…

‘ஜனாதிபதியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகள்’

இரசாயன உரப் பாவனையைத் தடைசெய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் ஒரு வலுவான முடிவு எனவும், ஆனால் உரிய அதிகாரிகளால்…

Exit mobile version