‘தேர்தலை எதிர்பார்த்து திட்டங்களை முன்னெடுக்கவில்லை’

நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் தயாராக இருப்பதாக பிரதமர்…

சிகரட்டுக்கான புதிய விலை சூத்திரம்

விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்து அதன் ஊடாக சிகரட் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய குறித்த யோசனை திட்டம் அமைச்சரவையில்…

தோட்ட தொழிலாளர்களுக்கு காணி

இவ்வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே…

வட மாகாணம் பாகுபாடுத்தப்படவில்லை – அமைச்சர் டக்ளஸ்

வட மாகாணம், தேசிய அபிரிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குள் பாகுபாடின்றி உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பளை மத்திய கல்லூரியை தேசிய…

இம்மாதம் எரிபொருளுக்குத் தட்டுபாடு ஏற்படும்

இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் ஆபத்திருப்பதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனினும் உடனடியாக தட்டுப்பாடு…

பொது ஆவண கைச்சாத்திலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியேறியது

இந்திய பிரதமரிடம் கையளிக்கவென தயாரிக்கப்பட்டு வரும் இலங்கையின் தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஒப்பந்த செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழரின்…

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு விரைந்த அசாத் சாலி

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி நேற்று (06/01) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.…

திருமலை எண்ணெய் தாங்கி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று (06/01) கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர்…

கைச்சாத்தானது பொது ஆவணம்

இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள பொது ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம்…

இம்மாதம் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றங்கள்

இம்மாதம் 10ஆம் திகதியன்று அமைச்சரவையில் மாற்றங்கள் சில ஏற்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விவசாய அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் சிலவற்றில்…

Exit mobile version