பயிற்சி திட்டத்தை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து

இலங்கை பொலிஸின் விசேட படையணிக்கு (Special Task Force (STF)) கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பயிற்சியளித்து வரும் ஸ்கொட்லாந்து பொலிஸின்…

இராஜினாமா கடிதத்தை கையளித்தார் மஹிந்த MP

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தனது உத்தியோகபூர்வ கடிதத்தினை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இன்று (25/11) பாராளுமன்ற அமர்வின்…

கிண்ணியா நகர சபை தவிசாளர் கைது

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்…

‘கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கல்லெறிய மாட்டேன்’ – மைத்திரி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் இன்று (25/11) பாராளுமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா…

‘வேலு குமார் எம்.பியே துணிச்சல் மிக்கவர்’ – மனோ எம்.பி

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் துணிச்சல் மிக்கவரும் பாராட்டுக்குரியவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின்…

பதாகைகளுடன் நுழைந்த எம்.பிக்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ‘பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்து’ என்ற பதாகைகள், சுவரொட்டிகளை ஏந்திக்கொண்டு இன்று (25/11) சபையில்…

‘தவறான அறிக்கைகள் சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ – லிட்ரோ

சமையல் எரிவாயு பாவனை தொடர்பாக பரவி வரும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த சகல அறிக்கைகளையும் லிட்ரோ கேஸ் லங்கா விற்பனைப் பணிப்பாளர்,…

திருமண வைபவங்களில் கட்டுப்பாடு நீக்கம்

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இதேவேளை, திருமண…

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான விசேட வழிகாட்டுதல்களுடன் கூடிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர்…

இங்கிலாந்து சென்றவர்கள் பலி

இங்கிலாந்தில் குடியேறும் நோக்கோடு படகில் பயணித்த 27 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆங்கில கால்வாயில் குறித்த படகு…

Exit mobile version